17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.
கலைஞரின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமைக்கும் மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில் 17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் தி.க, திமுக,...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்து வரும் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெரும் என்ற ஒரு இயங்கலை கருத்துக் கணிப்பில், திமுகவிற்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதாவது 40.51 விழுக்காடு. இரண்டாவது இடத்தில் வலுவான கூட்டணிக்கே என்று 17.09...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள், பெண்கள், பொதுமக்களிடையே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் ஆய்வாளர் சண்முகம் தலைமை தாங்கினார். துணை ஆய்வாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டையில் நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள்நீதி மையத்தின் தலைவர் கமல் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு,...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் அகவை 62. இவருக்கு அம்பாயி அகவை35 என்று ஒரே மகள் இருந்தார். மகள் மீது தந்தைக்கும், தந்தை மீது மகளுக்கும் அதீத பாசம் உண்டு.
மகளுக்காக நல்ல இடத்தில்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 25...