மறு உத்தரவு வரும் வரை- சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், தமிழ்நாடு...
ஊரடங்கு நீட்டிப்பால்- தமிழ்நாட்டின் முதன்மையான திருவிழாவான பொங்கல் கொண்டாட்டம் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு பிறகே 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து, விழா எடுத்து, ஊராரின் பாராட்டு பெற்றுள்ளார், திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்த இரமேஷ்.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்தவர் இரமேஷ். இவருடைய தந்தை...
வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை அறிக்கையாளர்கள், ஏன் முகில் கூட வனத்தைக் கருக்கச் செய்து, எந்த முன்னறிப்பும் செய்யா நிலையில் சென்னையில் கொட்டி நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது திடீர் மழை.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் கடந்த நான்கைந்து...
'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே' என்பதுதான் தமிழில் வழங்கப்பட்டு வரும் ஒரு சொலவடை. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினாலும் தாண்டவக் கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே, என்று நாம் தலைப்பிட்ட காரணம் பற்றியது இந்தக்...
ஒரு இயங்கலை இதழ், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குக் காவல்துறையனரி;ன் தடைகளும் கட்டுப்பாடுகளும் சரியா என்று முன்னெடுத்த கருத்துக் கணிப்பில், சரியே என்று 85 விழுக்காட்டினர் ஆதரவு வாக்கு அளித்துள்ளனர்.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
உருமாறிய கொரோனா குறுவிகளை தமிழ்நாட்டிலேயே கண்டறியும் வகையில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொடக்க நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
ஆங்கிலப் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவி...
ஏதோ பிடிக்கப்போய் ஏதோ உருவம் கிடைத்த கதையாக அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினியின் காணொளிகள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்இனம் அறிவார்ந்த இனமாக...