22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேணுதல் பணிகள் மேற்கொள்ளவுள்ள காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இன்று சனிக்கிழமை இரவு 11.30 முதல் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 வரை இரு வழிகளிலும் இயக்கப்படும் 9 மின்தொடர் வண்டிகள் இயக்கப்பட மாட்டாது...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்றம், தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது.
ஆன்மீகப் பயிற்சி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதனால்,...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மீண்டும் பேசுபொருளுக்கு...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக என்ற முழக்கங்களுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகம்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெண்கள் விடுதியில், கழிப்பறை, மற்றும் குளியலறைகளில் படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த செய்தி- கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர்...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் உண்மை உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
உரிமம்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும்...