May 1, 2014

சென்னைக் கடற்கரை- தாம்பரம் இடையே இன்று (சனிக்கிழமை) இரவு மின்தொடர்வண்டிகள் இயங்காது! பேணுதல் பணிகளுக்காக

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேணுதல் பணிகள் மேற்கொள்ளவுள்ள காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இன்று சனிக்கிழமை இரவு 11.30 முதல் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 வரை இரு வழிகளிலும்  இயக்கப்படும் 9 மின்தொடர் வண்டிகள் இயக்கப்பட மாட்டாது...

May 1, 2014

வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை! பழமையான கட்டுமானம் பாதிக்கும் வகையாக, தஞ்சை பெரிய கோவிலில் நடத்த முயன்றதால்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்றம், தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது.

ஆன்மீகப் பயிற்சி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதனால்,...

May 1, 2014

காலக்கெடு திங்கட் கிழமை இரவு! கடைசி கட்ட முயற்சி என்று இராமர் பிள்ளை காணொளி வெளியீடு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மீண்டும் பேசுபொருளுக்கு...

May 1, 2014

மீண்டும் தொடங்கியது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டம்! தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நிரந்தரமாக மூடுக

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக என்ற முழக்கங்களுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால்...

May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தீர்மானம்! தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கர்நாடகம்...

May 1, 2014

காவல்துறை முன்னெச்சரிக்கை பரிந்துரை! படிப்புக்காகவோ, வேலைக்காகவே, புது இடத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெண்கள் விடுதியில், கழிப்பறை, மற்றும் குளியலறைகளில் படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த செய்தி- கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர்...

May 1, 2014

புது உத்தரவு தேவையில்லை என வழக்கு முடிப்பு! வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்க வேண்டி தொடுக்கப் பட்ட வழக்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் உண்மை உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

உரிமம்...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு! மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மிதிவண்டியில் கருநாடக அரசின் முத்திரை எப்படி!

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில்...

May 1, 2014

ஆளும் அதிமுக அதிர்ச்சியில்! செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும்...