27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாழும் கலை என்றொரு அமைப்பை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யமுனை ஆற்றங்கரையில், மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்.
அது...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு எனவும் சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகளை அமலாக்கத்துறை...
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரணி அருகே உள்ள ராந்தம் தௌ;ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்....
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்டணியில் பாமக சேராது என்றும், அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக தலைமையில் வலுவான கூட்டணியை...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 25 ஆயிரத்துக்கு அதிகமான செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஆங்கிலேயர் சட்டம், சில நடை உடைகளை இன்னும் மாற்றாமல் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறோம். அந்த வகையில்,...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன் மகளுக்கு அழகாகத்தான் பெயர் வைத்தார் அந்த மாமனிதர் குமரிஅனந்தன், தமிழிசையென்று. ஆனால் இந்த அம்மணி வாயைத் திறந்தாலே, கொக்கரிப்பு, ஓலம், அறைகூவல், அடாவடி. கடுப்படிப்புதான். ஆனால் அந்தக் கடுப்படிப்பே, ஓர் அப்பாவி மனிதரைக் கவிதை...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தையே உலுக்கிய அந்த ஆணவக் கொலை நடந்து ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் தற்;போது ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்புமான இடைப் பட்ட காலத்தில் கௌசல்யா:
எவ்வளவோ சவால்களை சந்திச்சு நானும் சங்கர் ரெண்டு பேரும் ஒண்ணு...
22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இனிக்கும் தமிழில் இருந்த ஊர், சாலைகளின் பெயர்களையெல்லாம் வந்தவர்கள் எல்லாம் மாற்றினார்கள், குனிந்திருந்த தமிழனின் முதுகில் ஏறி.
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் தமிழ்நாட்டில்; உள்ள ஊர் மற்றும்...
22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த இயற்கை உழவர் நெல் செயராமனின் உடல் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
நாம் மறந்த, அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க...