01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
சென்னை, மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலில், புன்னை வனநாதர் சிற்றிலில், பழமையான மயில்...
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓர் இணைய இதழ், முடியவிருக்கிற நடப்பு ஆங்கில ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கட்சி எது என்று ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்திருக்கிறது. கீழ்க்கண்ட கட்சிகள் கீழ்க்கண்ட விழுக்காட்டு அளவில் செயல்பட்டதாக கருத்து...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிற்பம், சிலை, கோயில், இதிலெல்லாம் உலகில் முதன்மையான இனம் என்றால் தமிழினம் மட்டுமே. உலகினரின் தெளிவான வடிவமைப்பு கொண்ட சிலைகள் எல்லாம் பிற்காலத்தியவை; அதாவது தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு வடிவமைக்கப்...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து எதிர்ப்புகளுக் கிடையேயே தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப்...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை ராஜ அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுகவில் இணைந்த பிறகு நிருபர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது: கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தளபதி முன்னிலையில் திமுக உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மக்கள்...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச அறங்கூற்றுமன்ற அமர்வு அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக அமைச்சரவைக்...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட பிரம்மாண்ட கோதண்டராம சுவாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேசன் சிலை அமைக்க முடிவு...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்,...