28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமங்களில் புழங்கி வரும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை: ஒரு ஊரில் ஒரு திருடர் குழு இருந்ததாம். அவர்கள், அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் எல்லையில் இரவு நேரங்களில் காத்திருத்து பயணிகளிடம் வழிப்பறி செய்வார்களாம்....
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில்...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கயல்விழி இணையர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி.
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள்...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என...
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விசாரணையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவச் சான்றிதழ்களை அந்தப் பல்கலைக்கழகம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக...
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா என்ற பெயரில், மேல்தட்டு மக்களுக்கான பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதாவை நிறைவேற்றிய பாஜகவின் முயற்சிக்கு சோரம் போன கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக சில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், இவரது இரண்டரை அகவை மகள் கீதாஞ்சலியை தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை திடலின் அருகே உள்ள...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக அரசின்...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு முழுவதும் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு...