May 1, 2014

பரிசுப் பணத்தால் கொலை!

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமங்களில் புழங்கி வரும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை: ஒரு ஊரில் ஒரு திருடர் குழு இருந்ததாம். அவர்கள், அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் எல்லையில் இரவு நேரங்களில் காத்திருத்து பயணிகளிடம் வழிப்பறி செய்வார்களாம்....

May 1, 2014

வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடல்! 1வழக்கு 2சதுப்பு நிலத்தில் சாம்பல் 3நடுவண் அரசு அனுமதி காலம் முடிவு

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில்...

May 1, 2014

சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கயல்விழி இணையர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி.

முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள்...

May 1, 2014

பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம்! அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்க உயர் அறங்கூற்றுமன்றம் விதித்திருந்த, தடை அகற்றம்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என...

May 1, 2014

பரம்பரை மருத்துவத்தின் மீதான சவுக்கடி! நாகை அருகே 9 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகம் சிக்கியதாம்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விசாரணையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவச் சான்றிதழ்களை அந்தப் பல்கலைக்கழகம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக...

May 1, 2014

பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதா! ஆதரவு அளித்த கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கும் வன்னியரசு

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா என்ற பெயரில், மேல்தட்டு மக்களுக்கான பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதாவை நிறைவேற்றிய பாஜகவின் முயற்சிக்கு சோரம் போன கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

May 1, 2014

குவியும் பாராட்டு! குழந்தைகளைப் படிக்க வைத்தே ஏழையாகும் பெற்றோர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, வழிகாட்டும் நெல்லை ஆட்சியர்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக சில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், இவரது இரண்டரை அகவை மகள் கீதாஞ்சலியை தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை திடலின் அருகே உள்ள...

May 1, 2014

தமிழக அரசு வழங்கவுள்ள ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு அரிசி அட்டையாளர்களுக்கு மட்டுந்தானாம்! அறங்கூற்றுமன்றத் தடை காரணம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார். 

அந்த மனுவில், தமிழக அரசின்...

May 1, 2014

ஆறுதல் தரும் தேநீர் கடைக்காரர்! தமிழக அரசின் நெகிழித்தடைக்கு எதிராக அல்லல் படும் மக்களுக்கு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு முழுவதும் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு...