May 1, 2014

தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் ராவலி எச்சரிக்கை! மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் எதுவும் இல்லை

மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் என்று சில மதவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில மதவாத அரசியல் தலைவர்களும் இதே விடையத்தைக் குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக உறுதிப்படுத்த முடியாத செய்தியை வதிந்தியாக...

May 1, 2014

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அதிரடி! குடியரசு நாள் ஒப்பனை ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப்படுத்தப்படும்

டெல்லி குடியரசு நாள்விழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப் படுத்தப்படும்  என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து அதிரடி காட்டியுள்ளார்.  

06,தை,தமிழ்த்தொடராண்டு-5123: குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில்...

May 1, 2014

இந்திய, விடுதலைவரலாறு அறியாத வடஇந்திய அதிகாரிகளின் குளறுபடி! குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஒப்பனை ஊர்திக்கு மறுப்பு

குடியரசு நாள் விழா அணிவகுப்பில், தென்மாநிலங்களில், கர்நாடகாவைத் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில ஒப்பனை ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

04,தை,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு நாள் விழாவையொட்டி...

May 1, 2014

சனிக்கிழமைகளில் கொரோன தடுப்பூசி முகாம்கள் செயல்படும்! ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

May 1, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி நடந்தேற வேண்டுமே! எதிர்பார்ப்பில்- படிப்பாளர்கள், பதிப்பகங்கள், நூல் விற்பனையாளர்கள்

தமிழ்நாடு அரசு கருணை வைத்து, ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, எப்படியாவது சில நாள்கள் தள்ளியேனும் திட்டமிட்டபடி சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த அரசு அனுமதித்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் நடுவில்...

May 1, 2014

முதல் கண்டனத்தை பதிவிட்டுள்ளார் அன்புமணி இராமதாசு! திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அன்புமணி இராமதாசுவின் கண்டன நிகழ்வுத் தொடர்பில்- திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்படை அமைத்து விசாரணை...

May 1, 2014

கொரோனா ஒமிக்ரான் நிலவரம் இன்று! தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது நலங்குத்துறை வெளியிட்ட தகவல். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று 1,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 876 பேர்களுக்கு...

May 1, 2014

நல்ல முன்னெடுப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நலங்குத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக...

May 1, 2014

தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி! முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 அகவை உடையவர்கள் 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் (15 முதல் 18 அகவை) கொரோனா தடுப்பூசி...