12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக...
12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும்...
12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் பந்தயம், பைக் பந்தயம் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் 'தென்னகம்' எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அஜித்தின் ஆலோசனையின்...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பூர் ஆகிய...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று இதழியலாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார்.
கொடநாடு மனைச்சொத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தால் செயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில்,
அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் தடைவிதிக்கவில்லை...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடற்கரை, காமராசர் சாலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒப்பனை மயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, சல்லிக்கட்டு கடற்கரையில் ராட்சத...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் செயலலிதா நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், சத்திய நாராயணா,...
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'எனக்கு உண்மை அறியும் சோதனை நடத்தினால் தான் நிரபராதியா, இல்லையா என்ற உண்மையினை ஆளுநரும், நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும்.
அதற்கான ஒரு தகுந்த உத்தரவினை ஆளுநர் வழங்கிட வேண்டும். எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும்...