01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக மாறியுள்ள டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலி இன்றைய இளைஞர்கள் நடுவே...
30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து, 9 பேரை கைது செய்து, திருச்சி நடுவண்...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை தொடங்கியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ வண்டிகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் அகவை 49. இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு மிதிவண்டியில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர்,...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் இவர்களுக்குக்கிடையே உண்டான...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமைஅமைச்சர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தொடர்வண்டி நிலையம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி முழக்கங்களை...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில கிழமைகளாக, தேசிய தலைநகர் டெல்லியில் அரசியல் வட்டாரங்கள்: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது இரண்டாவது இடமாக தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 விழுக்காடு விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு கிழமை விழா இன்று வரை ஒரு...