04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடுவூர் பறவைகள் சரணாயலத்தில் பருவம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு சுமார் 50,000 பறவைகள் வெளிநாடுகளில் இருந்து குவிந்துள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காமராஜ் என்பவர் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு பதிகை செய்தார். தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியிலும்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து தேனி செல்ல இருந்த ஆம்னி பேருந்து ஒன்று பெருங்களத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு நள்ளிரவில் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன்...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வைப்பதும், தேர்தலுக்கு பிறகு தனித்து நிற்பதும் ஒரு காலத்தில் பொதுவுடைமை கட்சிகளின் இயல்பாக இருந்து வந்தது.
ஆனால் அண்மைக் காலமாக பாமக அந்த வகையான...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவிலேயே முதன் முறையாக சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை...
01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அறிவியலை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும், ஆங்கில மொழியில் அறிவியலை வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள். அப்புறம் அறிவியல் படைப்பாற்றல் திறன் தமிழகத்தில் எப்படி வளரும்? என்று...