May 1, 2014

களை கட்டுகிறது வடுவூர் சரணாலயம்! உலகம் முழுவதிலும் இருந்து 50000 க்கு மேலான பறவைகள்; காண குவியும் மக்கள்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடுவூர் பறவைகள் சரணாயலத்தில் பருவம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு சுமார் 50,000 பறவைகள் வெளிநாடுகளில் இருந்து குவிந்துள்ளன. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு...

May 1, 2014

பலத்த வரவேற்பு! அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில்...

May 1, 2014

தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் நடுவண் அரசு ஆர்வமின்றி இருப்பதாகத் தெரிகிறது! அறங்கூற்றுமன்றம் மதுரை கிளை

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காமராஜ் என்பவர் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு பதிகை செய்தார். தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியிலும்...

May 1, 2014

ஓடும் பேருந்தில் தீ! அலரி அடித்துக் கொண்டு பயணிகள் ஓட்டம்; முழுபேருந்தும் எரிந்து சாம்பல்; பயணிகள் அனைவரும் தப்பித்தனர்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து தேனி செல்ல இருந்த ஆம்னி பேருந்து ஒன்று பெருங்களத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு நள்ளிரவில் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு...

May 1, 2014

சத்தம் காட்டாமல், 'மக்கள் சந்திப்பு புரட்சி பயணம்' என்று மக்களைச் சந்தித்து வரும் தினகரன்! ஆளாளுக்கு கூட்டணி குறித்து பேசிவரும் நிலையில்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன்...

May 1, 2014

ஸ்டாலினின் தலைவலி! திமுகவுடன் கூட்டணிக்கு பாமக தயார்! விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இருக்குமா? விலகுமா

 

 

 

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வைப்பதும், தேர்தலுக்கு பிறகு தனித்து நிற்பதும் ஒரு காலத்தில் பொதுவுடைமை கட்சிகளின் இயல்பாக இருந்து வந்தது.

ஆனால் அண்மைக் காலமாக பாமக அந்த வகையான...

May 1, 2014

சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழ் வாங்கிய முதல் பெண்! செய்தி தமிழிசை, இராஜவிற்கு தெரியாமல் மறைத்தால் தேவலாமே!

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவிலேயே முதன் முறையாக சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்...

May 1, 2014

பாலின சமத்துவ செயல் திட்டத்தோடு! முழுமையாக நாடளுமன்ற தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் தயாராகி விட்ட நாம்தமிழர் கட்சி

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி.  தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை...

May 1, 2014

அறிவியலை, ஆங்கில மொழியில் வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள்: அண்ணா பல்கலைகழக துணை வேந்தர்

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அறிவியலை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும், ஆங்கில மொழியில் அறிவியலை வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள். அப்புறம் அறிவியல் படைப்பாற்றல் திறன் தமிழகத்தில் எப்படி வளரும்? என்று...