09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் இரண்டு நாட்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
எதிர்பார்த்தவாறே அமைந்திருக்கிறது அதிமுக கூட்டணி. தமிழகம்...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் பாஜக நிதிச் செலவுகளை இரு கல்வித் தந்தைகள்தான் கவனிக்கப் போவதாக பரபரக்கிறது தேர்தல் களம்.
மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் 38 பாராளுமன்றத் தொகுதிகளை செயலலிதா அவர்கள் தலைமையில் வென்றெடுத்த கட்சியான அதிமுக: தமது தோல்வியில் உறுதியான நம்பிக்கையோடு, வேறு வகையான வெற்றியைத் தேடி, கூட்டணி பெயரில் ஒரு தொகுதி வைத்திருந்த பாமகவுக்கு ஆறு தொகுதிகள் தாரை...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மாடியோவ் இத்தனை தொகுதிகளா பாமகவிற்கு? ஆம். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு மேலவை உறுப்பினரும் அதிமுக தரப்பில் வழங்குவதாக...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,
1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு.
2.அதிலே அதிரடி.
3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள்...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், அப்பாவி மக்கள் 13 பேர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த பாதிப்பில் இருந்து...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழநி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் கால அரிய வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டை தூய்மை செய்த போது, சில பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டுக்காக தமிழ் மக்கள் என்ற அடையாளத்தில், அமைதி வழியில் போராட்டம் நடத்தி, வென்றெடுத்த பாங்கில், உலகில் இப்படியொரு இனமா என்று தமிழ் மக்களைப் பார்த்து உலகம் வியக்கிறது. விஜய் தொலைக்காட்சி இது வரை வெளிவராத சிறந்த பாடகர்களை...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் நேரில் அணியமாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில்...