15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகவும், நிருவாக மொழியாகவும், தழைத்து வளர்ந்தும் வந்த தமிழகத்தை: சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அதில் சோழர்கால ஆட்சி மட்டுமே தமிழகத்தில் நீண்ட காலம் ஆளப்பட்டதும்,...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் நாள் மற்றும் பெண்களுக்கு எதிரான...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. நம்ம நரேந்திர மோடி மாதிரி மக்கள் (அடுத்தவர்கள்) பணத்தில் அல்ல.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் உச்சஅறங்கூற்று மன்றத்தால் வழங்கப் பட்ட மூன்று தீர்ப்புகள் மிகவும் அதிரடியான தீர்ப்புகள் என்று கருதப் படுகின்றன.
இந்த தீர்ப்புகள் குறித்து ஒரு நாளேடு பொதுமக்களில் 8250 பேர்களிடம் கருத்து கேட்டு, முடிவை...
நாள்: 29
கிழமை: திங்கள்
மாதம்: புரட்டாசி
பருவம்: கார்காலம்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: மூலம்
ஓரை: தனுசு
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941
இன்றைய இயல்பு எண்: இரண்டு
இயல்பு: நிருவாகம்
நிருவாகம்...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்ப் பெற்றோர்களுக்கு, தங்களின் எல்லையில்லா ஆங்கில மோகத்தால், குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பிள்ளைகள் மீதான ஆங்கிலத் திணிப்பு தவறானது என்பது புரிவதேயில்லை. அதை உணர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசோ, ஊடகங்களோ, கல்வி நிறுவனங்களோ கூட...
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சு.வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ் திரைப்பட இயக்குநரான...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யார் தமிழர்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர். ஆரியர்கள் தங்களுக்கான தாய்மொழியை இழந்து தமிழையே தங்களுடைய தாய் மொழியாக்கிக் கொண்ட பிறகு, இந்த எளிமையான அடையாளம் கேள்விக்கு உள்ளானது.
ஏனென்றால், ஆரியர்கள் தங்களைத்...
30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று 72வது விடுதலை நாள் என்று கொண்டாடுகிறோம். உண்மையான விடுதலை என்பது ஆட்சி, அதிகாரம் இரண்டிலுமான விடுதலையாக இருக்க வேண்;டும். நாம் விடுதலை பெற்று கொண்டாடிக் கொண்டிருப்பது ஆட்சிக்கான விடுதலை பற்றியது.
அதிகாரம் என்பது...