23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று இயற்கையெய்தினார். செந்தமிழ்க்கோ கோபெநா.
கனவுகளோடு சுற்றிய
இளைஞர்களைக்
கவிதைகளோடு
சுற்றவைத்து
மேட்டூருக்கு பாட்டூர் என்ற
பாராட்டைப் பெற்றுத்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகவும், நிருவாக மொழியாகவும், தழைத்து வளர்ந்தும் வந்த தமிழகத்தை: சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அதில் சோழர்கால ஆட்சி மட்டுமே தமிழகத்தில் நீண்ட காலம் ஆளப்பட்டதும்,...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் நாள் மற்றும் பெண்களுக்கு எதிரான...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. நம்ம நரேந்திர மோடி மாதிரி மக்கள் (அடுத்தவர்கள்) பணத்தில் அல்ல.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த...
29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் உச்சஅறங்கூற்று மன்றத்தால் வழங்கப் பட்ட மூன்று தீர்ப்புகள் மிகவும் அதிரடியான தீர்ப்புகள் என்று கருதப் படுகின்றன.
இந்த தீர்ப்புகள் குறித்து ஒரு நாளேடு பொதுமக்களில் 8250 பேர்களிடம் கருத்து கேட்டு, முடிவை...
நாள்: 29
கிழமை: திங்கள்
மாதம்: புரட்டாசி
பருவம்: கார்காலம்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: மூலம்
ஓரை: தனுசு
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941
இன்றைய இயல்பு எண்: இரண்டு
இயல்பு: நிருவாகம்
நிருவாகம்...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்ப் பெற்றோர்களுக்கு, தங்களின் எல்லையில்லா ஆங்கில மோகத்தால், குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பிள்ளைகள் மீதான ஆங்கிலத் திணிப்பு தவறானது என்பது புரிவதேயில்லை. அதை உணர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசோ, ஊடகங்களோ, கல்வி நிறுவனங்களோ கூட...
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சு.வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ் திரைப்பட இயக்குநரான...