May 1, 2014

'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்! உணர்ந்தோமா இற்றைத் தமிழர்

'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என்பதுதான் தொல்காப்பிய நூற்பா! அதன் எளிய பொருள்: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாகும். நாம் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை, முதன்மைத்...

May 1, 2014

உருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்!

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்முடைய குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்கிறது. ஏனென்றால் நம்முடைய குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விழுக்காடு சினாவில் தயாரிக்கப் பட்டவை. 

வெற்று உணர்ச்சிகளாக...

May 1, 2014

மலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை! வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலைக்கான படிப்புகள் தருகிறோம் என்று கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என ஏராளமாக உள்ளன. அந்தப் படிப்பிற்குள் நுழைவதற்கு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்கு ஏராளமான நிறுவனங்கள். அந்த படிப்புகளோடு தொடர்பு படுத்தி ஏராளமான விளம்பர...

May 1, 2014

நமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில், அணை கட்டி நீர் வளம் பெருக்கினார்கள். 

மக்களாட்சி என்று சொல்லிக் கொள்கிற இந்தக் காலத்தில் அணையில் மணல் திருடி விற்கிற தொழிலைச் செய்ய ஆளாய் பறக்கிறார்கள்...

May 1, 2014

உலகளாவி தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிராக அவ்வப்போது செயலாற்றும் உறங்கும் விதைகள்!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழரும்-தமிழர்அடிப்படைகளும்: தான்தோன்றியாக, வாழையடி வாழையாக செழித்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், உண்மையுணர்வோடு இவர், அல்லது இந்த அமைப்பு, அல்லது இந்த இயக்கம், அல்லது இந்தக் கட்சி, தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கானது என்று...

May 1, 2014

உலகினர் போற்றிக் கொண்ட தமிழ்ச்சொற்கள்! உலகம், நாவலந்தேயம், தமிழ்நாடு

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் தமிழன் மட்டுந்தான் தனது கோளான இந்தப் புவியை உலகம் என்றும், தனது பெருநிலப் பரப்பை நாவலந்தேயம் என்றும், தான் உழுது விளைத்து வாழும் மண்ணை தமிழ்நாடு என்றும் அவனே பெயர் வைத்துக் கொண்டு அவன் வைத்த பெயரிலேயே அந்தப் பகுதிகளை அவன்...

May 1, 2014

ஆன்மீகம் என்பது தமிழா! தமிழில் என்னவென்று சொல்லலாம்

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆன்மீகம் என்பது வடமொழிச் சொல். அந்தத் துறையை தமிழில், தற்காலத்தில், ஆன்மவியல் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள்.  பிற்பகுதியை மட்டும் தமிழாக்குவோர்களுக்கு  முற்பகுதியான ஆன்மாவை உயிர் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது....

May 1, 2014

மற்றொருவர்! வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நூறு விழுக்காட்டினரும் ஒரே உயரமாக காட்சியளிப்பார்கள். அறிவாற்றலா? தனித்துவமா? பொருளாதாரமா? அன்பா? நியாயமா? ஆதிகாரமா? கோபமா? பணிவா? எதுவாக இருந்தாலும் சரி. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் சரிநிகர் என்றால் ஒப்புக் கொள்வான். உயர்ந்தவன்...

May 1, 2014

இன்று அதற்கான நாள்! கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 

சல்லிக்கட்டு கடல்தனிலே கரையோரம் உறங்க 

இடம் பிடித்து தடம் பதித்த உன்ஆற்றல் போற்ற

அண்ணாவின் அறிவகத்தில் நின்று தமிழ் காக்க

சிலையாக்கி மகிழ்கின்றார் உன்தம்பி...