தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக்...
தமிழர்களின் நிலமாக இருந்த மாலைத் தீவில் தற்போது வெறுமனே முப்பதாயிரம் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அறிவோமா மாலைத்தீவின் வரலாறு.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய...
ஆங்கில மோகத்தால், தனக்குப் பிறக்கும் பிள்ளையை ஆங்கிலப் பிள்ளையாக மாற்றி விட முடியாது. ஆங்கிலமோகத் தாயுக்கும் பிறக்கும் குழந்தை, தமிழ்க்குழந்தையாகவே பிறக்கும். மொழியாற்றல் என்பது மரபியல் சார்ந்தது. எந்தத் தமிழ்க்குழந்தைக்கும் பிறப்பிலேயே தமிழ் இயல்பாக வரும்....
'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' நூலை பறக்கும் படை அதிகாரிகள் தன்னிச்சையாக பறிமுதல் செய்ததாக தெரிவித்து, பறக்கும்படை அதிகாரிகளிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம் அவர்களை பணியிலிருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
...
உலகினரில் தமிழர் விடுத்து ஏனையோர்- கிறித்துவமதம், முகமதியமதம், புத்தமதம், சமனமதம், சீக்கியமதம், என்கிற ஐவகை மதங்களில் ஏதாவதொன்றில் கோயிலோடு இணைந்த குடிகளாகவே வாழ்கின்றனர். உலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லாமல், டாஸ்மாக் அரசியல்வாதிகளோடு இணைந்த...
'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என்பதுதான் தொல்காப்பிய நூற்பா! அதன் எளிய பொருள்: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாகும். நாம் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை, முதன்மைத்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்முடைய குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்கிறது. ஏனென்றால் நம்முடைய குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விழுக்காடு சினாவில் தயாரிக்கப் பட்டவை.
வெற்று உணர்ச்சிகளாக...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலைக்கான படிப்புகள் தருகிறோம் என்று கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என ஏராளமாக உள்ளன. அந்தப் படிப்பிற்குள் நுழைவதற்கு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்கு ஏராளமான நிறுவனங்கள். அந்த படிப்புகளோடு தொடர்பு படுத்தி ஏராளமான விளம்பர...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில், அணை கட்டி நீர் வளம் பெருக்கினார்கள்.
மக்களாட்சி என்று சொல்லிக் கொள்கிற இந்தக் காலத்தில் அணையில் மணல் திருடி விற்கிற தொழிலைச் செய்ய ஆளாய் பறக்கிறார்கள்...