May 1, 2014

தமிழில்- ஹிந்தி, ஹிந்துத்துவா என்றே எழுதுங்கள்! இந்தி, இந்துத்துவா என்று எழுதாதீர்கள்; வரலாற்றுப் பிழை நேரும்.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-1

என்னுடைய பெயர் நிலான். நான் பிறந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கழி பதினேழாம் நாள், தமிழ்த் தொடர் ஆண்டு 5057ல். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, என்னை ஏற்றுக் கொண்ட ஊர். 

எனக்கு ஒன்றாம் அகவையில், என் தந்தையார் தெய்வத்திரு ஆனார். என்...

May 1, 2014

தமிழர் பெருமிதம், தஞ்சை பெரிய கோயில்!

இராசராச சோழன் குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் தஞ்சை பெரிய கோயில் தமிழர் பெருமிதம் என்று கூறுகிறார். மேலும், ‘தஞ்சை கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து...

May 1, 2014

கணியக்கலை: 18,70,196

நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இதற்கு நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வேலை: நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண்...

May 1, 2014

முழுப்பாடல் தெரிவிப்பது என்ன? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த வரி தெரியாத தமிழர் இருக்க மாட்டார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...

May 1, 2014

தமிழ்படித்து தமிழுக்கு சாதித்த உலக அறிஞர்கள்! ஆங்கிலம் படித்து ஆங்கிலத்திற்கு எதுவும் சாதிக்க முடியாத தமிழர்கள்

தமிழகம் வந்து தமிழ் கற்றுக் கொண்டு தமிழுக்கும் சாதித்து, தமிழர்களுக்கும் எழுச்சியூட்டிய உலக அறிஞர்கள் வியப்பை அளிக்கிறார்கள். எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக விழுந்து விழுந்து பல்வேறு கல்வித்திட்டங்களில் ஆங்கிலம் படித்த தமிழர்கள் ஆங்கிலத்திற்கு சாதித்தது ஏதுமில்லை...

May 1, 2014

பெருங்கவிஞன் பாரதியின் நாட்டுப் பற்று பாடல்!

பெருங்கவிஞன் பாரதியின் நாட்டுப் பற்று கவிதையை, சின்ன அகவையில் தேர்வுக் கண்ணோட்டத்தில் படித்திருப்போம். தற்போது ஒருமுறை நமது உணர்வை உரசிப் பார்ப்பதற்காக படித்துப் பார்ப்போமா!

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 
செந்தமிழ் நாடெனும் போதினிலே -...

May 1, 2014

சீப்பைத் திருடினால் திருமணத்தை நிறுத்த முடியுமா! முடியும் என்று நிரூபிக்கிறது பாஜக நடுவண் அரசு.

திருமணம் என்பது ஒரு நெடிய செயல்முறை. சிலர் குறுக்கே புகுந்து அதை நிறுத்த முயல்வதை, சீப்பைத் திருடினால் திருமணத்தை நிறுத்த முடியுமா? என நையாண்டி செய்வதே இந்தப் பழமொழி. ஆனால் சீப்பைத் திருடி திருமணத்தை நிறுத்திக் காட்டும் வித்தை செய்து வருகிறது பாஜக நடுவண்...

May 1, 2014

தான் ஒரு முட்டாள் என்பது! 50 ஆண்டுகளுக்கு முன்னால் அன்புள்ள அல்லி சொன்ன விடை. கேட்ட கேள்வி அறிவாளிக்குத் தெரியாதது எது?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், எனது பள்ளி பருவத்தில் புதன் தவறாமல் இராணி கிழமையிதழ் படிப்பது எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்து வழக்கம். ஒரு முறை அன்புள்ள அல்லியிடம், அறிவாளிக்குத் தெரியாதது எது? என்று ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு அன்புள்ள அல்லி அளித்திருந்த விடை:...