11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என்னுடைய பெயர் நிலான். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, நான் பிறந்த ஊர்.
ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால் பள்ளிக்கூடத்தில் என்னுடைய கல்வி தொடங்கியது. என்னுடைய பள்ளிக்கும் வீட்டிற்கும் இரண்டு கிமீ...
தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக்...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர், தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை.
மாற்றாக இந்தியாவை, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும்...
15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்த இரட்டைக் குழந்தைகள்.
தமிழ்முன்னோர்: செங்கோல் ஆட்சிக்கு அங்கஅவையையும், தமிழ்...
'அரசியல் கட்சி அறிவிப்பு' தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விடை அளித்த இரஜினிகாந்த், போயஸ் தோட்டம் மீண்டும் அரசியல் மைய தளமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என விடை அளித்துள்ளார்.
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார்...
தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக் கொண்டாடலாமே.
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை...
என்னுடைய பெயர் நிலான். நான் பிறந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கழி பதினேழாம் நாள், தமிழ்த் தொடர் ஆண்டு 5057ல். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, என்னை ஏற்றுக் கொண்ட ஊர்.
எனக்கு ஒன்றாம் அகவையில், என் தந்தையார் தெய்வத்திரு ஆனார். என்...
இராசராச சோழன் குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் தஞ்சை பெரிய கோயில் தமிழர் பெருமிதம் என்று கூறுகிறார். மேலும், ‘தஞ்சை கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து...