'அரசியல் கட்சி அறிவிப்பு' தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விடை அளித்த இரஜினிகாந்த், போயஸ் தோட்டம் மீண்டும் அரசியல் மைய தளமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என விடை அளித்துள்ளார்.
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார்...
தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக் கொண்டாடலாமே.
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை...
என்னுடைய பெயர் நிலான். நான் பிறந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கழி பதினேழாம் நாள், தமிழ்த் தொடர் ஆண்டு 5057ல். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, என்னை ஏற்றுக் கொண்ட ஊர்.
எனக்கு ஒன்றாம் அகவையில், என் தந்தையார் தெய்வத்திரு ஆனார். என்...
இராசராச சோழன் குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் தஞ்சை பெரிய கோயில் தமிழர் பெருமிதம் என்று கூறுகிறார். மேலும், ‘தஞ்சை கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து...
நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இதற்கு நாம் முதலாவதாகச் செய்ய வேண்டிய வேலை: நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண்...
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...
தமிழகம் வந்து தமிழ் கற்றுக் கொண்டு தமிழுக்கும் சாதித்து, தமிழர்களுக்கும் எழுச்சியூட்டிய உலக அறிஞர்கள் வியப்பை அளிக்கிறார்கள். எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக விழுந்து விழுந்து பல்வேறு கல்வித்திட்டங்களில் ஆங்கிலம் படித்த தமிழர்கள் ஆங்கிலத்திற்கு சாதித்தது ஏதுமில்லை...
பெருங்கவிஞன் பாரதியின் நாட்டுப் பற்று கவிதையை, சின்ன அகவையில் தேர்வுக் கண்ணோட்டத்தில் படித்திருப்போம். தற்போது ஒருமுறை நமது உணர்வை உரசிப் பார்ப்பதற்காக படித்துப் பார்ப்போமா!
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:
செந்தமிழ் நாடெனும் போதினிலே -...