சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக நான்காவதாக ஆம்பல் மலர் குறித்து...
சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக மூன்றாவதாக அனிச்ச மலர் குறித்து அமைகிறது...
தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில இயல்பான தமிழ்ப் பெயர்களை இங்கே குறித்திருக்கிறேன்.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில...
சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக இரண்டாவதாக அதிரல் மலர் குறித்து அமைகிறது இந்தக்...
சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக முதலாவதாக அடும்பு மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.
திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை. இந்தக் கொடைக்கான அடிப்படையான, பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை. இந்தக் கொடைக்கான...
அலோபதியில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாதுஉப்புக்கள், உயிரூட்டிகள் (வைட்டமின்கள்) என்று வகைபடுத்தப் படுகின்றன. அதுபோல தமிழ்மருத்துவத்தில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்ற...
தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பார்ப்பனியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். அது குறித்து இந்தக் கட்டுரை...
இந்தியா- எண்ணிமச் செலாவணியை அனுமதித்துள்ள நிலையில், இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகள் குறித்து நான் கண்டுகொள்ளாதிருந்த நிலையில், நண்பர் ஒருவர் தெரிவித்த அடிப்படையில் அதை கண்டுகொள்ள வேண்டும் என்று...