May 1, 2014

எனக்கு வைக்கப்பட்ட கேள்வி! தமிழ் தழைக்க, தமிழர்கள் தான் வேண்டுமா? அல்லது தமிழார்வம் கொண்டு தமிழ் பேசுகிறவர்கள் போதுமா?

தமிழ் தழைக்க, தமிழர்கள் தான் வேண்டுமா? அல்லது தமிழார்வம் கொண்டு தமிழ் பேசுகிறவர்கள் போதுமா? என்று எனக்கு அனுப்பப்பட்ட கேள்விக்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை.

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உங்கள் கேள்வியில் ஒருநிலைப்பாடு கருதுகோளாக...

May 1, 2014

நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம்!

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்கிற வாதத்தில், நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்த்துவதற்கானது இந்தக் கட்டுரை.

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? ஆம் என்றால் ஆதாரம்...

May 1, 2014

அடுத்த பிறப்பை நீங்கள் நம்புகின்றீர்களா!

இப்படியொரு கேள்வி ஒரு நண்பரால் என்னிடம் கேட்கப்பட்டது. ஆம் நம்புகிறேன் என்று பதில் அளித்தேன். அதற்கு அவருக்கு நான் அளித்த விளக்கமே இந்தக் கட்டுரை.

05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: அடுத்த பிறப்பு குறித்த கட்டுக் கதைகள், அடுத்த பிறப்பின் மீது கேள்வி...

May 1, 2014

ஆம்பல் மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக நான்காவதாக ஆம்பல் மலர் குறித்து...

May 1, 2014

அனிச்ச மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக மூன்றாவதாக அனிச்ச மலர் குறித்து அமைகிறது...

May 1, 2014

பெண் குழந்தைகளுக்கான இயல்பான தமிழ்ப் பெயர்கள்!

தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில இயல்பான தமிழ்ப் பெயர்களை இங்கே குறித்திருக்கிறேன். 
 
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில...

May 1, 2014

அதிரல் மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக இரண்டாவதாக அதிரல் மலர் குறித்து அமைகிறது இந்தக்...

May 1, 2014

அடும்பு மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக முதலாவதாக அடும்பு மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.

May 1, 2014

திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை!

திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை. இந்தக் கொடைக்கான அடிப்படையான, பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.

27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை. இந்தக் கொடைக்கான...