உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.
24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முதலில் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்ற...
இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்;கின்றேன்.
23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இறை, கடவுள், தெய்வம் என்பன பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்கள்....
கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.
23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை பல்வேறு தளங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே...
இணையத்தில் வெளிடப்பட்டுள்ள இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று ஆய்வு செய்ய முனைந்தால் அது ஒரு கற்பனை என்று கூட நிரூபிக்கப் படலாம். ஆனால் அந்தச் செய்தி ஏற்படுத்துகிற விழிப்புணர்வை ஐயம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது ஒப்புதல்...
தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா? என்பதாக சிலரிடம் தொடரும் அச்சத்திற்கு நேர்மறையான விடை அளிக்கும் முயற்சிக்கானது இந்தக்...
தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா? இப்படியொரு கேள்வி வேறொரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டது அந்தக் கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கே நான் கட்டுரையாக்கி இருக்கிறேன்.
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சங்கம்...
மின்சாரம் குறித்தான இந்த ஐந்தாவது கட்டுரையில் தரையிடல் என்றால் என்ன என்பது குறித்து இயன்ற வரை முழுமையாக விளக்க முயன்றிருக்கிறேன்.
26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மிக மிக நுட்பமான அணுக்களின் தொகுப்பாகும். அந்த...
என்னிடம் கேட்கப்பட்ட, மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன? என்பதற்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை.
23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே,...
தாய், தன் மூச்சுக்காற்றால் அறிவூட்ட, கிடைத்த மொழிக்கு நன்றி பாராட்டுவதே திருக்குறளின் முதல் அதிகாரம். அந்த வகையில் திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!
16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல்...