May 1, 2014

இப்படியொரு செய்தி இணையத்தில் தீயாகி வருகிறது!

இணையத்தில் வெளிடப்பட்டுள்ள இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று ஆய்வு செய்ய முனைந்தால் அது ஒரு கற்பனை என்று கூட நிரூபிக்கப் படலாம். ஆனால் அந்தச் செய்தி ஏற்படுத்துகிற விழிப்புணர்வை ஐயம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது ஒப்புதல்...

May 1, 2014

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூயதமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா?

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா? என்பதாக சிலரிடம் தொடரும் அச்சத்திற்கு நேர்மறையான விடை அளிக்கும் முயற்சிக்கானது இந்தக்...

May 1, 2014

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா?

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா? இப்படியொரு கேள்வி வேறொரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டது அந்தக் கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கே நான் கட்டுரையாக்கி இருக்கிறேன்.

29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சங்கம்...

May 1, 2014

மின்சாரம்! கட்டுரை-5

மின்சாரம் குறித்தான இந்த ஐந்தாவது கட்டுரையில் தரையிடல் என்றால் என்ன என்பது குறித்து இயன்ற வரை முழுமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 

26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மிக மிக நுட்பமான அணுக்களின் தொகுப்பாகும். அந்த...

May 1, 2014

மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன?

என்னிடம் கேட்கப்பட்ட, மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன? என்பதற்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை.

23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே,...

May 1, 2014

தாய், தன் மூச்சுக்காற்றால் அறிவூட்ட, கிடைத்த மொழிக்கு நன்றி பாராட்டுவதே திருக்குறளின் முதல் அதிகாரம்

தாய், தன் மூச்சுக்காற்றால் அறிவூட்ட, கிடைத்த மொழிக்கு நன்றி பாராட்டுவதே திருக்குறளின் முதல் அதிகாரம். அந்த வகையில் திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!

16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல்...

May 1, 2014

எனக்கு வைக்கப்பட்ட கேள்வி! தமிழ் தழைக்க, தமிழர்கள் தான் வேண்டுமா? அல்லது தமிழார்வம் கொண்டு தமிழ் பேசுகிறவர்கள் போதுமா?

தமிழ் தழைக்க, தமிழர்கள் தான் வேண்டுமா? அல்லது தமிழார்வம் கொண்டு தமிழ் பேசுகிறவர்கள் போதுமா? என்று எனக்கு அனுப்பப்பட்ட கேள்விக்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை.

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உங்கள் கேள்வியில் ஒருநிலைப்பாடு கருதுகோளாக...

May 1, 2014

நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம்!

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்கிற வாதத்தில், நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்த்துவதற்கானது இந்தக் கட்டுரை.

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? ஆம் என்றால் ஆதாரம்...

May 1, 2014

அடுத்த பிறப்பை நீங்கள் நம்புகின்றீர்களா!

இப்படியொரு கேள்வி ஒரு நண்பரால் என்னிடம் கேட்கப்பட்டது. ஆம் நம்புகிறேன் என்று பதில் அளித்தேன். அதற்கு அவருக்கு நான் அளித்த விளக்கமே இந்தக் கட்டுரை.

05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: அடுத்த பிறப்பு குறித்த கட்டுக் கதைகள், அடுத்த பிறப்பின் மீது கேள்வி...