May 1, 2014

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன?

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன? விடயம் என்று எழுதுவது நாராசமாக இருக்கிறது. சில சமயங்களில் விஷயம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் எண்ணியதை வெளிப்படுத்தமுடியவில்லை. என்று வேறு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக்...

May 1, 2014

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான...

May 1, 2014

இலட்சியத்தை அடைய எவ்வாறு செயல்பட வேண்டும்? தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட என்ன செய்ய வேண்டும்?

இலட்சியத்தை அடைய எவ்வாறு செயல்பட வேண்டும்? இரண்டு அல்லது மூன்று நாட்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன், பின்பு தொய்வு ஏற்படுகிறது. தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட என்ன செய்ய வேண்டும்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை...

May 1, 2014

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முதலில் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்ற...

May 1, 2014

இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன?

இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்;கின்றேன்.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இறை, கடவுள், தெய்வம் என்பன பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்கள்....

May 1, 2014

கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு?

கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை பல்வேறு தளங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே...

May 1, 2014

இப்படியொரு செய்தி இணையத்தில் தீயாகி வருகிறது!

இணையத்தில் வெளிடப்பட்டுள்ள இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று ஆய்வு செய்ய முனைந்தால் அது ஒரு கற்பனை என்று கூட நிரூபிக்கப் படலாம். ஆனால் அந்தச் செய்தி ஏற்படுத்துகிற விழிப்புணர்வை ஐயம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது ஒப்புதல்...

May 1, 2014

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூயதமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா?

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா? என்பதாக சிலரிடம் தொடரும் அச்சத்திற்கு நேர்மறையான விடை அளிக்கும் முயற்சிக்கானது இந்தக்...

May 1, 2014

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா?

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா? இப்படியொரு கேள்வி வேறொரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டது அந்தக் கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கே நான் கட்டுரையாக்கி இருக்கிறேன்.

29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சங்கம்...