நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...
'தமிழ் வழிக்கல்விக்கே தமிழ் உயிரென்பர் அறியார்
ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழே உரம் என்பது நடைமுறை' என்கிற விடை தமிழ்நாட்டு ஆங்கில கல்வி குறித்த அலசலில் நமக்குக் கிடைப்பதாகிறது.
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு தமிழ்க் குழந்தை தனது...
ஹிந்துத்துவா எதிர்ப்புக்கு- மறுப்பு, இல்லை என்கிற எளிய தகவல்களுக்கு பொருள் பொதிந்த இறையையும், கடவுளையும் வீணடிக்கிறோம்.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இறைமறுப்பு என்றும், கடவுள்இல்லை யென்றும் முன்னெடுக்கப்படுகிற சொல்லாடல்கள் இறை, கடவுள் என்கிற பொருள்...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள்- தமிழ்வழிக்கல்வி ஆங்கில வழிக்கல்வி இரண்டில் எதில் பயின்றாலும் பட்டங்களை ஆங்கிலத்திலேயே வழங்கி வருகின்றன. தமிழ்ச் செய்திகளிலும், பல்வேறு தமிழ்ப் பதிவுகளிலும் ஆங்கிலப்பட்டங்களை குறிக்கத் தேவையிருக்கிற தமிழாக்கத்தை இங்கே பட்டியல்...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
அக்காலத்தில் சாதிகள் என்பன நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, தனித்திறன் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் அடையாளமாகத் திகழ்ந்தது.
05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர் எந்த அயல் இன மொழிகளையும் அறிந்திராத, தமிழ்த் தொடராண்டின் முதல்...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...