May 1, 2014

படையல் செய்தால் பலன் கிடைக்குமா? இந்திய கடவுள்களுக்கு அதிக சக்தி உள்ளதா?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, படையல் செய்தால் பலன் கிடைக்குமா? இந்திய கடவுள்களுக்கு அதிக சக்தி உள்ளதா? என்ற வினாவிற்கு நான் அளித்த விடை குறித்ததே இந்தக் கட்டுரை.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடவுள் மற்றும் இறை என்கிற சொற்கள் தமிழுக்கு...

May 1, 2014

எருவை மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஐந்தாவதாக எருவை மலர் குறித்து அமைகிறது...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 2.மந்திரக்கலையில் கோட்பாடாகக் கற்கவேண்டிய பகுதி மிகமிகக் குறைவே. நடைமுறையே அதிகம்

நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும். 

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

'கணியக்கலை அறிவோம்' தொடர்! 3.உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.

நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...

May 1, 2014

அறிவோம் தமிழ்நாடு அரசியல்!

பிரித்தானிய அடிமைத்தளையை அகற்றும் வகையான, இந்திய விடுதலைக்காக போராடியபோது, ஹிந்தி மற்றும் வடஇந்தியக் கலாச்சார ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு உட்பட்டுவிடக் கூடாது என்கிற வகைக்கு சமகாலத்தில் தமிழ்நாடு அரசியல் முதன்மைத்துவம்...

May 1, 2014

'கணியக்கலை அறிவோம்' தொடர்! 2.நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்

நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த- பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை- அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...

May 1, 2014

'கணியக்கலை அறிவோம்' தொடர். 1.நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம்.

நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...

May 1, 2014

ஆங்கிலவழிக் கல்வி ஓர் அலசல்!

'தமிழ் வழிக்கல்விக்கே தமிழ் உயிரென்பர் அறியார்
ஆங்கில வழிக்கல்விக்கும் தமிழே உரம் என்பது நடைமுறை' என்கிற விடை தமிழ்நாட்டு ஆங்கில கல்வி குறித்த அலசலில் நமக்குக் கிடைப்பதாகிறது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு தமிழ்க் குழந்தை தனது...

May 1, 2014

இறைமறுப்பு கடவுள்இல்லை என்கிற சொல்லாடல்கள் குறித்து!

ஹிந்துத்துவா எதிர்ப்புக்கு- மறுப்பு, இல்லை என்கிற எளிய தகவல்களுக்கு பொருள் பொதிந்த இறையையும், கடவுளையும் வீணடிக்கிறோம்.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இறைமறுப்பு என்றும், கடவுள்இல்லை யென்றும் முன்னெடுக்கப்படுகிற சொல்லாடல்கள் இறை, கடவுள் என்கிற பொருள்...