நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும்.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இந்தப் பதிவை புலனக்குழுவின் முன்னெடுத்திருந்த நண்பர் துரை இராயப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நானும் இணைந்திருக்கிற சான்றோர்த்தளம் என்கிற புலனக் குழுவில், நண்பர் துரை இராயப்பன் அவர்கள், 'தாய்த்தமிழின் மற்றொரு சிறப்பு...
மின்சாரம் குறித்தான இந்த எட்டாவது கட்டுரை, நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப் பயன்பட்டு வரும் இரண்டு வகையான மின்வழிகள் குறித்து விளக்கும் வகைக்கானது.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு...
சமஸ்கிருதமோ, ஹிந்துமதமோ, பார்ப்பனியமோ தனி அடிப்படையாக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவைகள்- அவர்கள், நாவலந்தேயத்தில் குடியேறிய காலத்தில் வாழ்ந்திருந்த தமிழர் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகக் கட்டமைக்கப் பட்டவை என்று நிறுவுவதற்கு வடமொழியில் நிறைய சொற்கள்...
மின்சாரம் குறித்தான இந்த ஏழாவது கட்டுரையில், மனிதர்கள் தொட்டால் கடுமையாக தாக்கும் மின்சாரம்- தன்மீது ஒய்யாரமாக அமரும் பறவைகளை, (நெடுஞ்சாலைகளில் அமைந்த மின்கம்பங்களில் தொடரும்) மின்கம்பிகள் தாலாட்டுவது ஏன்? என்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிற ஐயத்தை தெளிவு படுத்தும்...
திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு, நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தில் கண்டறிய...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, படையல் செய்தால் பலன் கிடைக்குமா? இந்திய கடவுள்களுக்கு அதிக சக்தி உள்ளதா? என்ற வினாவிற்கு நான் அளித்த விடை குறித்ததே இந்தக் கட்டுரை.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடவுள் மற்றும் இறை என்கிற சொற்கள் தமிழுக்கு...
சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஐந்தாவதாக எருவை மலர் குறித்து அமைகிறது...
நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும்.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...