நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அந்த வகையில் நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! நீங்கள் ஒப்புக் கொடுக்காமல், யாரும் உங்கள் தலைஎழுத்தில்...
கண்கள் வறண்டு இருக்கா? என்ன மாதிரியான சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று அறிவதற்கான கட்டுரை.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய காலத்தில் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின்...
சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஆறாவதாக இருள்நாறி மலர் குறித்து அமைகிறது...
'தமிழர் மரபில் திருக்குறள்- திருக்குறள் வழியில் தமிழர் வரிசையில்' என்கிற தலைப்பிலான தனிக்கட்டுரைகளில் தமிழரோடு திருக்குறளும் திருகுறளோடு தமிழரும் பின்னிப் பிணைந்திருப்பதை கொண்டாடுவோம்.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு தொலைத்தொடர்பு...
உழைப்பு, கல்வி, தொழில், வணிகம், அரசியல் என்கிற ஐந்து அமைப்புகளை இயக்குவதற்கு மனிதர்களுக்கு கொடுக்கப் படுகிற வாய்ப்புக்கான வரிசை அடிப்படையில் ஒரு தெளிவு இல்லை. மாறாக எந்த அடிப்படையில் வரிசையைப் பேணுவது என்கிற வகைமைக்கானது இந்தக்...
சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல கணியக்கலை. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே கணியக்கலை. இந்தக் கலையின் அடிப்படையில் இன்று தொடங்கும் ஆங்கில ஆண்டு 2022ன் இயல்பைப்...
மந்திரம் என்னும் இந்தக் கட்டுரைத் தொடரில், பழந்தமிழர் முன்னெடுத்த முன்னேற்றக் கலைகளில் நிமித்தகம், கணியம் ஆகிய கலைகளின் மேம்படுத்தப் பட்ட மூன்றாவது கலை இந்தக் மந்திரக்கலை என்று விளக்கப்படுத்தி வருகிறேன். அந்த வகையில் இன்று நம்மிடம் புழக்கத்திற்கு வந்துவிட்ட...
தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற...
நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து...