May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 6. பழந்தமிழர் நிலைப்பாடு என்ன! அதிர்ஷ்டம் குறித்து

மந்திரம் என்னும் இந்தக் கட்டுரைத் தொடரில், பழந்தமிழர் முன்னெடுத்த முன்னேற்றக் கலைகளில் நிமித்தகம், கணியம் ஆகிய கலைகளின் மேம்படுத்தப் பட்ட மூன்றாவது கலை இந்தக் மந்திரக்கலை என்று விளக்கப்படுத்தி வருகிறேன். அந்த வகையில் இன்று நம்மிடம் புழக்கத்திற்கு வந்துவிட்ட...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 5.மந்திரமா! மாயமா! எதை நாம் கற்றுத் தெளிய அல்லது தேற முடியும்.

தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 4.மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்.

நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 3.திருக்குறள் மந்திரக்கலைக்கான பாடப்புத்தகமே என்பதறிவோம்.

நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும். 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

தாய்த்தமிழின் மற்றொரு சிறப்பு திசைக்காட்டி எழுத்துக்கள்

இந்தப் பதிவை புலனக்குழுவின் முன்னெடுத்திருந்த நண்பர் துரை இராயப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நானும் இணைந்திருக்கிற சான்றோர்த்தளம் என்கிற புலனக் குழுவில், நண்பர் துரை இராயப்பன் அவர்கள், 'தாய்த்தமிழின் மற்றொரு சிறப்பு...

May 1, 2014

மின்சாரம்! கட்டுரை-8

மின்சாரம் குறித்தான இந்த எட்டாவது கட்டுரை, நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப் பயன்பட்டு வரும் இரண்டு வகையான மின்வழிகள் குறித்து விளக்கும் வகைக்கானது.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு...

May 1, 2014

அத்வைதம்! வடமொழிச்சொற்களின் தமிழ் அடிப்படையைப் புரிந்து கொள்வோம் வரிசையில்

சமஸ்கிருதமோ, ஹிந்துமதமோ, பார்ப்பனியமோ தனி அடிப்படையாக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவைகள்- அவர்கள், நாவலந்தேயத்தில் குடியேறிய காலத்தில் வாழ்ந்திருந்த தமிழர் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகக் கட்டமைக்கப் பட்டவை என்று நிறுவுவதற்கு வடமொழியில் நிறைய சொற்கள்...

May 1, 2014

மின்சாரம்! கட்டுரை-7

மின்சாரம் குறித்தான இந்த ஏழாவது கட்டுரையில், மனிதர்கள் தொட்டால் கடுமையாக தாக்கும் மின்சாரம்- தன்மீது ஒய்யாரமாக அமரும் பறவைகளை, (நெடுஞ்சாலைகளில் அமைந்த மின்கம்பங்களில் தொடரும்) மின்கம்பிகள் தாலாட்டுவது ஏன்? என்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிற ஐயத்தை தெளிவு படுத்தும்...

May 1, 2014

திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா!

திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு, நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: திடீரென ஏற்படும் மரணத்தினை சாதகத்தில் கண்டறிய...