May 1, 2014

ஐந்தாவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 28,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: உழைப்பு
கோள்: வியாழம்கிழமை
கோள்இயல்பு: கலை

 

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல்...

May 1, 2014

நான்காவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 27,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: போரியல்
கோள்: புதியம் கிழமை
கோள்இயல்பு: பயணம்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல் தகவல்களைப்

May 1, 2014

தமிழியல் தகவல்கள்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 26,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: புகழ்
கோள்: செவ்வாய்க்கிழமை
கோள்இயல்பு: முனைப்பு

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல்...

May 1, 2014

தமிழியல் தகவல்கள்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 26,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: புகழ்
கோள்: செவ்வாய்க்கிழமை
கோள்இயல்பு: முனைப்பு

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல்...

May 1, 2014

தமிழியல் தகவல்கள்

இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு!

நாள்: 26,தை,தமிழ்த்தொடராண்டு-5123
நாள்இயல்பு: புகழ்
கோள்: செவ்வாய்க்கிழமை
கோள்இயல்பு: முனைப்பு

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல்...

May 1, 2014

'கணியக்கலை அறிவோம்' தொடர்! 5.உங்கள் ஒவ்வொரு அகவையின் இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வது எப்படி

நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 7.நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது

நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அந்த வகையில் நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! நீங்கள் ஒப்புக் கொடுக்காமல், யாரும் உங்கள் தலைஎழுத்தில்...

May 1, 2014

கணினிப் பயன்பாடு மிகுதியால் கண்வறட்சி பாதிப்பு வரும்! தீர்வுக்கு சில மருத்துவக் குறிப்புகள்

கண்கள் வறண்டு இருக்கா? என்ன மாதிரியான சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று அறிவதற்கான கட்டுரை.

13,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய காலத்தில் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின்...

May 1, 2014

இருள்நாறி மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஆறாவதாக இருள்நாறி மலர் குறித்து அமைகிறது...