தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது 11வது பதிவு.
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த மூன்று முன்னேற்றக்கலைகள் நிமித்தகம், கணியம்,...
நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத்...
மின்சாரம் குறித்தான இந்த ஒன்பதாவது கட்டுரையில், வீட்டு மின் அமைப்பு வேலைகளுக்கு மின்வடம் (ஒயரிங்) அமைப்பது எப்படி? என்பது குறித்து விளக்கும் வகைக்கானது இந்தக் கட்டுரை.
07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை மிக விரைவில் கட்ட...
தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது பத்தாவது பதிவு.
அயலவர் உடைமை ஆக்கப்பட்டுத் தொடர்கிறது- நேற்று கோயில்கள்; இன்று கல்வி நிறுவனங்கள்
தமிழர்களுக்கு...
தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஒன்பதாவது பதிவு.
நாம்தாம் நமக்கான விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதில் தமிழ் முன்னோர் மிகத் தெளிவாக...
தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது எட்டாவது பதிவு.
ஒரு பார்ப்பனர் தன்மொழியில் (சமஸ்கிருதம்) ஒரு பத்துபேருக்காக மந்திரம் ஓதும் போது, அவர் வளமடைகிறார். ஒரு...
நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வௌ;வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை...
தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஏழாவது பதிவு
மந்திரம்.
மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்.
மந்திரத்திற்கு நேரான சொல் உலகின் எந்த...
தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஆறாவது பதிவு
திருவள்ளுவர் வாழ்த்து எழுதியது இறைக்கோ, தெய்வத்திற்கோ அல்ல. மொழிக்கே! முதல் அதிகாரத்தின் பத்து...