தமிழர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொய்யான வழிகாட்டுதலை- ஆற்றல் மூலம் என்று நம்பி- தன் கையில் வெண்ணெய்யாக இருக்கிற ஆற்றல் மூலத்தை கொஞ்சமும் கருதாது- கண்டதையும் போட்டு காய்ச்சி ஆற்றல் மூலமாக காட்டும் விளம்பர நெய்களுக்கு தம்தம் வாழ்க்கையை விலையாகக் கொடுத்து வாங்கிக்...
எனது மின்நூல்களைப் பார்வையிட கூகுள்தேடலில் https://www.amazon.in/india/s?k=india இந்த இணைப்பில் சென்று, குமரி என்று தேடினால் எனது அனைத்து நூல்களையும் பார்வையிட...
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்- திருக்குறள் பெண்ணடிமை பேசும் நூலா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பார்ப்பனியமும், பொய்யுரைகளும், வடமொழிக்...
மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது...
கடவுள் யார்? கடவுள் எங்கே இருக்கிறார். கடவுள் நான் கேட்டதை எல்லாம் தர முடியுமா, கடவுள் நான் கேட்டதை எல்லாம் தருவாரா? என்கிற உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது!
06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கடவுளிடம், நீங்களே நேரடியாக, நீங்கள் விரும்பியதைக்...
குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ அல்லவா அமைய முடியும்?
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
புதிய தொடக்கமான, மந்திரம் இணையக் கலைக்கழகம் என்கிற ஓர் இணையவழிக் கல்வி நிறுவனம், முதற்கட்டமாக தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கான ஐந்து படிப்புகளை முன்னெடுக்கிறது. இந்த நிறுவனம், இந்த ஆண்டு படிப்பாளர்களுக்கு, ஓர் அரியதொரு வாய்ப்பை வழங்கி சிறப்பு...
உடல் உயிருடன் இருப்பதால் ஆன்மா உயிருடன் இருக்கிறதா? அல்லது ஆன்மா உயிருடன் இருப்பதால் உடல் உயிருடன் இருக்கிறதா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உயிர் என்றால்...
தமிழ்நாட்டில் இருந்து தமிழர் ஒருவர் இந்தியாவின் தலைமைஅமைச்சர் ஆனால் தமிழ்நாடு எப்படி இருக்கும்? என்னிடம் வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இக்கட்டுரை ஆகும்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு அப்படியேதான்...