மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது...
கடவுள் யார்? கடவுள் எங்கே இருக்கிறார். கடவுள் நான் கேட்டதை எல்லாம் தர முடியுமா, கடவுள் நான் கேட்டதை எல்லாம் தருவாரா? என்கிற உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது!
06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கடவுளிடம், நீங்களே நேரடியாக, நீங்கள் விரும்பியதைக்...
குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ அல்லவா அமைய முடியும்?
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
புதிய தொடக்கமான, மந்திரம் இணையக் கலைக்கழகம் என்கிற ஓர் இணையவழிக் கல்வி நிறுவனம், முதற்கட்டமாக தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கான ஐந்து படிப்புகளை முன்னெடுக்கிறது. இந்த நிறுவனம், இந்த ஆண்டு படிப்பாளர்களுக்கு, ஓர் அரியதொரு வாய்ப்பை வழங்கி சிறப்பு...
உடல் உயிருடன் இருப்பதால் ஆன்மா உயிருடன் இருக்கிறதா? அல்லது ஆன்மா உயிருடன் இருப்பதால் உடல் உயிருடன் இருக்கிறதா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உயிர் என்றால்...
தமிழ்நாட்டில் இருந்து தமிழர் ஒருவர் இந்தியாவின் தலைமைஅமைச்சர் ஆனால் தமிழ்நாடு எப்படி இருக்கும்? என்னிடம் வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இக்கட்டுரை ஆகும்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு அப்படியேதான்...
ஒருவன் முட்டாளாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும் விடையங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முட்டாள் என்பதை அறிவில்லாதவன் என்று புரிந்து...
அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பதினான்கு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...
கடவுள்:-
கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கான விளக்கத்தை தமிழில்தான் தேட வேண்டும்.
எழுத்து, சொல், என்று மொழிக்கு இலக்கணமும் 'பொருள்' என்று வாழ்க்கைக்கு இலக்கணமும் வகுத்து வாழ்ந்தவர்கள் தமிழ் முன்னோர். தமிழர் சமூகமாக...