உணவுகளையும், உறவுகளையும், உணர்வுகளையும் ஊட்டும் பருப்பு கடைதல் என்னும் விளையாட்டை நம் குழந்தைகளோடு விளையாடுவோம் அது அவர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய குழந்தைகளோடு விளையாட வழிவகுக்கும்.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆங்கில வழிப் பள்ளிகளில், பண்பாட்டு...
உங்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல் வெறுமனே ஒன்னே முக்கால் அடி தொலைவில்தான் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திறவுகோலைப் பார்த்தவர்கள் உண்டு. அந்தத் திறவுகோலை எடுத்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக அந்தத் திறவுகோல் என் முன்னேற்றத் திறப்பிற்கானது என்று...
எனது மின்நூல்களைப் பார்வையிட கூகுள்தேடலில் https://www.amazon.in/india/s?k=india இந்த இணைப்பில் சென்று, குமரி என்று தேடினால் எனது அனைத்து நூல்களையும் பார்வையிட...
தமிழர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொய்யான வழிகாட்டுதலை- ஆற்றல் மூலம் என்று நம்பி- தன் கையில் வெண்ணெய்யாக இருக்கிற ஆற்றல் மூலத்தை கொஞ்சமும் கருதாது- கண்டதையும் போட்டு காய்ச்சி ஆற்றல் மூலமாக காட்டும் விளம்பர நெய்களுக்கு தம்தம் வாழ்க்கையை விலையாகக் கொடுத்து வாங்கிக்...
எனது மின்நூல்களைப் பார்வையிட கூகுள்தேடலில் https://www.amazon.in/india/s?k=india இந்த இணைப்பில் சென்று, குமரி என்று தேடினால் எனது அனைத்து நூல்களையும் பார்வையிட...
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்- திருக்குறள் பெண்ணடிமை பேசும் நூலா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பார்ப்பனியமும், பொய்யுரைகளும், வடமொழிக்...
மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது...
கடவுள் யார்? கடவுள் எங்கே இருக்கிறார். கடவுள் நான் கேட்டதை எல்லாம் தர முடியுமா, கடவுள் நான் கேட்டதை எல்லாம் தருவாரா? என்கிற உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது!
06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கடவுளிடம், நீங்களே நேரடியாக, நீங்கள் விரும்பியதைக்...
குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ அல்லவா அமைய முடியும்?
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...