May 1, 2014

இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்

எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை. 

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: முதல் என...

May 1, 2014

அன்றாடம் நாம் ஓதவேண்டிய நான்கு மந்திரங்கள்! தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம் அடிப்படையில்

மந்திரம் என்பது மனதில் குவிந்திருக்கிற ஆற்றல்; திறந்தால் பயன்தரும் என்பதாகும். மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு நான்கு அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக்...

May 1, 2014

கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது?

கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க எழுதியது இந்தக் கட்டுரை.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது...

May 1, 2014

ஓதுவது ஒழியேல்

தமிழர் முன்னேற்றத்திற்கு, ஒளவைப் பெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகளை- அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அவைகளுக்கும் அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது...

May 1, 2014

ஏன் மனிதர்களில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது?

ஏன் மனிதர்களில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நம்பிக்கை என்றால் என்ன? யாருக்கு நம்பிக்கை தேவை என்கிற தலைப்புகளைப்...

May 1, 2014

எந்தக் குழப்பமான உண்மையை பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்?

எந்த குழப்பமான உண்மையை பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கை மிக மிக எளிதானது என்பது நூறு விழுக்காடு உண்மை....

May 1, 2014

கணியக்கலை அடிப்படையில் எண் ஒன்றின் அடிப்படை இயல்பு உழைப்பு ஆகும்.

தமிழ்முன்னோர் விசும்பு என்று அழைத்த- பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை- அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. அந்த ஒலிப்புகளில் எண்களே அடிப்படையாகும். அந்த வகைக்கு...

May 1, 2014

நலிவு நலமின்மையைக் குறிப்பதே! நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை எனும் சொலவடையில்

நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்கிற பழமொழி- பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, வளைகாப்பு விழா, தொழில் விழா, பொங்கல், புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, விளக்குத் திருவிழா என விழாக்கள் எதுவும் ஏழையர் கொண்டாட வேண்டியதில்லை என்பது போலவும்,...

May 1, 2014

இந்திய வரலாறு

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்போது நடப்பது தமிழ்த் தொடர் ஆண்டு 5124. அனைத்து ஆண்டுகளுக்கும் நிமித்தகக் கணக்கு இருக்கிறது.

இன்றளவும் நமக்குக் கிடைக்கிற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்த 5124ஆண்டுகளில் தோன்றியன. 5124ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கியங்கள்...