May 1, 2014

'நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணக்கு!

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், நமது மூன்றாவது தமிழான இயற்றமிழில்- இவ்வாறுதான் நடக்கும் என்கிற இயற்கையின் கோட்பாடு, நடைமுறைகளை இயல்அறிவு என்றனர். இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது ஆகும். கோட்பாடும்...

May 1, 2014

சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்.

உலகில் யாரும் தங்களுடையது என்று கொண்டாடாத- நடப்பில் உலகினர் பயன்படுத்திவரும்- எண்களும், எண்களின் அடிப்படைக்கு பேரளவாக பயன்பட்டு வருகிற சுழியமும் தமிழ்முன்னோர் உலகினருக்கு அளித்த கொடையாகும். அவற்றுள் வருகிற சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று; இருந்து இல்லாமல்...

May 1, 2014

இதழியல்துறை, சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தது! இதழியல் கட்டுரைகள் வரிசையில்

மந்திரம் இணையக் கலைக்கழகத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் ஒன்றான இதழியல் படிப்புக்கு தொகுக்கப்படும் கட்டுரைகள் இதழியல் கட்டுரைகள் வரிசையில் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. அதில்- இதழியல்துறை, சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற...

May 1, 2014

இறை குறித்த வினாக்களும் விடைகளும்

இறை என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. இறைக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். இறை குறித்த  புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் இறை குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

1. இறை...

May 1, 2014

கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுளுக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். கடவுள் குறித்து ஓரளவிற்கான புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் கடவுள் குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். 

1. கடவுள்...

May 1, 2014

கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்

நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது....

May 1, 2014

உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம்! அயலவர் வருகைக்கு முந்தைய தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது அகநானூறு

அயலவர் வருகைக்கு முந்தைய, தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது, அகநானூற்றின் இரண்டு பாடலகளில். உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம். அதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் திருமணங்கள் அயலவர்கள்...

May 1, 2014

மேல்வகுப்பில் தடம்பற்றிய இரண்டு இயல்அறிவு விடைகள்!

இயல்அறிவு (சயின்ஸ்) என் சிறு அகவையில் இருந்தே விரும்பிப் படிக்கும் பாடமாகும். அந்தப் பாடம் எந்த ஐயத்தையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் மிக்கது என்று நான் கொண்டாடிய காரணம் பற்றியதாகும் இயல்அறிவின் மீதான என் ஆர்வம். என் இரண்டு வினாக்களுக்கான தெளிவான விடையை மேல்படிப்பே...

May 1, 2014

என்பேத்தி உருவாக்கிய ஒருபுதிய விளையாட்டு

என்னிடம் விளையாடும் போதுமட்டும், என் பேத்தி புது புது விளையாட்டாகக் கேட்பாள். நேற்று அப்படி என்னிடம் கேட்கும்போது, ஒருபுதிய விளையாட்டை உருவாக்கத் தொடங்கியதுதான் நான். ஆனால் அந்தப் புதிய விளையாட்டின் பெரும்பகுதிகளை அவளே முடித்துக்...