இயல்அறிவு (சயின்ஸ்) என் சிறு அகவையில் இருந்தே விரும்பிப் படிக்கும் பாடமாகும். அந்தப் பாடம் எந்த ஐயத்தையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் மிக்கது என்று நான் கொண்டாடிய காரணம் பற்றியதாகும் இயல்அறிவின் மீதான என் ஆர்வம். என் இரண்டு வினாக்களுக்கான தெளிவான விடையை மேல்படிப்பே...
என்னிடம் விளையாடும் போதுமட்டும், என் பேத்தி புது புது விளையாட்டாகக் கேட்பாள். நேற்று அப்படி என்னிடம் கேட்கும்போது, ஒருபுதிய விளையாட்டை உருவாக்கத் தொடங்கியதுதான் நான். ஆனால் அந்தப் புதிய விளையாட்டின் பெரும்பகுதிகளை அவளே முடித்துக்...
நாம் அனைவரும் ஒருநாள் இறந்துபோகப் போகிறோம் என்றால், வாழ்வதன் நோக்கம் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஓரறிவு உயிரியிலிருந்து ஆறாறிவு உயிரிகள்...
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: முதல் என...
மந்திரம் என்பது மனதில் குவிந்திருக்கிற ஆற்றல்; திறந்தால் பயன்தரும் என்பதாகும். மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு நான்கு அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக்...
கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க எழுதியது இந்தக் கட்டுரை.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது...
தமிழர் முன்னேற்றத்திற்கு, ஒளவைப் பெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகளை- அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அவைகளுக்கும் அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது...
ஏன் மனிதர்களில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நம்பிக்கை என்றால் என்ன? யாருக்கு நம்பிக்கை தேவை என்கிற தலைப்புகளைப்...
எந்த குழப்பமான உண்மையை பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கிறார்கள்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கை மிக மிக எளிதானது என்பது நூறு விழுக்காடு உண்மை....