கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுளுக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். கடவுள் குறித்து ஓரளவிற்கான புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் கடவுள் குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
1. கடவுள்...
நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது....
அயலவர் வருகைக்கு முந்தைய, தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது, அகநானூற்றின் இரண்டு பாடலகளில். உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம். அதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.
19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் திருமணங்கள் அயலவர்கள்...
இயல்அறிவு (சயின்ஸ்) என் சிறு அகவையில் இருந்தே விரும்பிப் படிக்கும் பாடமாகும். அந்தப் பாடம் எந்த ஐயத்தையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் மிக்கது என்று நான் கொண்டாடிய காரணம் பற்றியதாகும் இயல்அறிவின் மீதான என் ஆர்வம். என் இரண்டு வினாக்களுக்கான தெளிவான விடையை மேல்படிப்பே...
என்னிடம் விளையாடும் போதுமட்டும், என் பேத்தி புது புது விளையாட்டாகக் கேட்பாள். நேற்று அப்படி என்னிடம் கேட்கும்போது, ஒருபுதிய விளையாட்டை உருவாக்கத் தொடங்கியதுதான் நான். ஆனால் அந்தப் புதிய விளையாட்டின் பெரும்பகுதிகளை அவளே முடித்துக்...
நாம் அனைவரும் ஒருநாள் இறந்துபோகப் போகிறோம் என்றால், வாழ்வதன் நோக்கம் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஓரறிவு உயிரியிலிருந்து ஆறாறிவு உயிரிகள்...
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: முதல் என...
மந்திரம் என்பது மனதில் குவிந்திருக்கிற ஆற்றல்; திறந்தால் பயன்தரும் என்பதாகும். மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு நான்கு அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக்...
கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க எழுதியது இந்தக் கட்டுரை.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடினமாக உழைத்தும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை, என்ன செய்வது...