May 1, 2014

தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலை! கணியம்

நமக்கு நமது பெற்றோரால் சூட்டப்பட்ட பெயரின் இயல்பை நமது அடிப்படையான இயல்பாகக் கொள்வதற்கான கலையாக தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலைதான் கணியம் ஆகும்.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...

May 1, 2014

எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்? என்ற வினாவிற்கு விடையாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை ஆகும்.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...

May 1, 2014

மூன்று அகவை குழந்தை மீதான எப்படியும் ஏனும்

 

தற்காலத் தமிழன், முழுக்க முழுக்க பல்வேறு அயல்களின் மலைப்பில், குழந்தையின் இயல்பூக்கமான ஆற்றலைத் தொலைப்பதற்கு, ஆங்கில வழிக் கல்வி, அதற்கான பள்ளிகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு அயலுக்கு பிள்ளைகளை அடிமையாக்கி அடிப்படை அற்ற வாழ்மானம்...

May 1, 2014

மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்

மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் மகத்துவம் கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற...

May 1, 2014

தமிழ்அடிப்படைவாதிகள் அதிகாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் முனையவேண்டும்! தமிழ்அடிப்படையில் இயங்கும் மக்களை வளர்த்தெடுக்க

தமிழ்அடிப்படைவாதிகள் தங்கள் அதிகாரத்தையோ, பொருளாதார வளத்தையோ பெருக்கிக் கொள்வதற்கு முனையாமல் அவைகளின் மீதான தீண்டாமையைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பதைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் கண்டு வருகிறேன்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: குறிப்பிட்ட...

May 1, 2014

'நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணக்கு!

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், நமது மூன்றாவது தமிழான இயற்றமிழில்- இவ்வாறுதான் நடக்கும் என்கிற இயற்கையின் கோட்பாடு, நடைமுறைகளை இயல்அறிவு என்றனர். இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது ஆகும். கோட்பாடும்...

May 1, 2014

சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்.

உலகில் யாரும் தங்களுடையது என்று கொண்டாடாத- நடப்பில் உலகினர் பயன்படுத்திவரும்- எண்களும், எண்களின் அடிப்படைக்கு பேரளவாக பயன்பட்டு வருகிற சுழியமும் தமிழ்முன்னோர் உலகினருக்கு அளித்த கொடையாகும். அவற்றுள் வருகிற சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று; இருந்து இல்லாமல்...

May 1, 2014

இதழியல்துறை, சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தது! இதழியல் கட்டுரைகள் வரிசையில்

மந்திரம் இணையக் கலைக்கழகத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் ஒன்றான இதழியல் படிப்புக்கு தொகுக்கப்படும் கட்டுரைகள் இதழியல் கட்டுரைகள் வரிசையில் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. அதில்- இதழியல்துறை, சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற...

May 1, 2014

இறை குறித்த வினாக்களும் விடைகளும்

இறை என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. இறைக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். இறை குறித்த  புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் இறை குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

1. இறை...