May 1, 2014

தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன?

தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன? என்ற வினாவிற்கு அடிப்படையான இரண்டு முதன்மைக் காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில், எப்போதும்...

May 1, 2014

பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை?

வேறு ஒரு தளத்தில், பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? என்று என்னிடம் எழுப்பப் பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: 'நம்முடைய...

May 1, 2014

இன்று கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா!

கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்!

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலை! கணியம்

நமக்கு நமது பெற்றோரால் சூட்டப்பட்ட பெயரின் இயல்பை நமது அடிப்படையான இயல்பாகக் கொள்வதற்கான கலையாக தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலைதான் கணியம் ஆகும்.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...

May 1, 2014

எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்? என்ற வினாவிற்கு விடையாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை ஆகும்.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...

May 1, 2014

மூன்று அகவை குழந்தை மீதான எப்படியும் ஏனும்

 

தற்காலத் தமிழன், முழுக்க முழுக்க பல்வேறு அயல்களின் மலைப்பில், குழந்தையின் இயல்பூக்கமான ஆற்றலைத் தொலைப்பதற்கு, ஆங்கில வழிக் கல்வி, அதற்கான பள்ளிகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு அயலுக்கு பிள்ளைகளை அடிமையாக்கி அடிப்படை அற்ற வாழ்மானம்...

May 1, 2014

மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்

மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் மகத்துவம் கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற...

May 1, 2014

தமிழ்அடிப்படைவாதிகள் அதிகாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் முனையவேண்டும்! தமிழ்அடிப்படையில் இயங்கும் மக்களை வளர்த்தெடுக்க

தமிழ்அடிப்படைவாதிகள் தங்கள் அதிகாரத்தையோ, பொருளாதார வளத்தையோ பெருக்கிக் கொள்வதற்கு முனையாமல் அவைகளின் மீதான தீண்டாமையைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பதைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் கண்டு வருகிறேன்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: குறிப்பிட்ட...

May 1, 2014

'நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணக்கு!

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், நமது மூன்றாவது தமிழான இயற்றமிழில்- இவ்வாறுதான் நடக்கும் என்கிற இயற்கையின் கோட்பாடு, நடைமுறைகளை இயல்அறிவு என்றனர். இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது ஆகும். கோட்பாடும்...