வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டதே இந்தக் கட்டுரை.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள்...
திருவள்ளுவர் தன் ஒன்னே முக்கால் அடி திருக்குறளில் திண்ணியராதல் என்று தெரிவிக்கிற ஒன்றைச் சொல்லுக்கு, ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும், திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத்...
அமேசன் கிண்டில் பதிப்பில் எனது பத்தொன்பது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம்.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன்...
தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு- நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி பேரளவாக வெற்றி பெறவைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும் வருகிறோம். தற்போது...
தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம் என்னும் அகப்பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம்,...
கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது இறை கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர் என்று பேசுவதற்கானது இந்தக்...
நம்முடைய குழந்தைகள் அழுது அடம்பிடிப்பது, நம்மூலமாக தங்கள் கேட்புகளைக் கடவுளிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கான மந்திரச் செயல்பாடே என்கிறது, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இயல்கணக்கு, என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124:...
தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன? என்ற வினாவிற்கு அடிப்படையான இரண்டு முதன்மைக் காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில், எப்போதும்...
வேறு ஒரு தளத்தில், பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? என்று என்னிடம் எழுப்பப் பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: 'நம்முடைய...