தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தாய்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு' சொந்தக்காரர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள். என்பதான, என்பட்டறிவில் கிடைத்த இந்தச் செய்தியை, தமிழ்மக்களுக்குப் பகிர்ந்து, விழிப்புணர்வு...
இரண்டாம் மந்திரர் உலகநாதன் (சு.லோகநாதன்) அவர்களோடு முன்னெடுக்கப்பட்ட நேற்றைய கலந்துரையாடலின் பேசுபொருளாக அமைந்த தலைப்பே, 'மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று' என்பதாகும். அதை விரிவாக விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பதற்கு புதியதாக ஒன்றை அறியும்போது, அது குறித்த அறியாமை புலப்படுவது போல என்பது பொருள்.
அறியாமைக்கு இணையாகச் சொல்லப்பட்ட சொல் காமம்...
மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு ஐந்து அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.
மந்திரக்கலை- நமது தலைஎழுத்தை, நமது விதியை நாமே எழுதிக் கொள்வதற்கானதாகும். இதில் நமக்காக...
சுருக்கெழுத்தாளர் பதவி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்ததே! இப்போதும் இருக்கிறதா? சொல்லித்தருவதற்குப் பல பயிற்சி நிறுவனங்கள் இருந்தனவே! அவைகளும் தற்போது காணப்படவில்லையே! ஏன்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க...
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம் தொட்டு, தெற்கே குமரிக்கடல் வரையிலுமான மண்ணில் வாழ்ந்த அறிவார்ந்த மக்களினத்தின் மொழியான...
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது...
தனக்குள் தமிழுக்கு ஒரு தடம், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்கள் வெற்றியாளர்களாக மட்டும் அல்லாமல் காலம் கடந்தும் நிற்பார்கள் என்பது வரலாற்றில் கிடைக்கும் தரவு ஆகும். நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டும் என்றாலும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்றாலும் நீங்கள்...
வாழ்க்கை சிறப்பாக (சூப்பராக) இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை.
11,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாகத்தான் இருக்கிறது....