May 1, 2014

பிராகிருத மொழியின் வரலாறு என்ன

பிராகிருதம் என்கிற அந்தப் பெயர் அந்த மொழிக்கு அமைந்தது சமஸ்கிருத கட்டமைப்பிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன்னர் அந்த மொழிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை. பிராகிருத மொழியின் வரலாறு என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க...

May 1, 2014

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் எந்த மாதிரி வேலை செய்து தன் உடலை, தன்னை காப்பாற்றிக் கொண்டனர்

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் எந்த மாதிரி வேலை செய்து தன் உடலை, தன்னை காப்பாற்றிக் கொண்டனர்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 

May 1, 2014

வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்?

வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்? என்று, வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, ஆம் தவறுதான்! என்று, அதற்கான தமிழ்முன்னோர் அடிப்படையை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

தொழில் கல்வியை தொடக்கப்பள்ளி நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன?

படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவனுக்கு எலக்ட்ரானும் நியூட்ரானும் பிதகோரஸ் தியரமும் எவ்விதத்திலும் உதவவில்லையே. தொழில் கல்வியை ஆரம்ப நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா

விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

அம்மாவை அழைக்கின்றன. அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே! உலகின் அத்தனை மொழிகளும்

அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல்...

May 1, 2014

திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125.

திருக்குறளின் முதலாவது அதிகாரமான, 'கடவுள் வாழ்த்து' நம்மால் உருவான, முதல் கடவுள் கூறு ஆன தமிழை வாழ்த்துவதற்கு...

May 1, 2014

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா?

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-6

அன்பு குறித்து வேறு ஒரு களத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரைக்கான கருவை என் நினைவில் விதைத்தவர் என் எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் தாதோதரன் ஐயா அவர்கள். இந்த விடையில் என் வாழ்க்கை நிகழ்வு இணைந்துவிட்ட காரணம் பற்றி...