May 1, 2014

வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்?

வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்? என்று, வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, ஆம் தவறுதான்! என்று, அதற்கான தமிழ்முன்னோர் அடிப்படையை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

தொழில் கல்வியை தொடக்கப்பள்ளி நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன?

படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவனுக்கு எலக்ட்ரானும் நியூட்ரானும் பிதகோரஸ் தியரமும் எவ்விதத்திலும் உதவவில்லையே. தொழில் கல்வியை ஆரம்ப நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா

விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

அம்மாவை அழைக்கின்றன. அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே! உலகின் அத்தனை மொழிகளும்

அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல்...

May 1, 2014

திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125.

திருக்குறளின் முதலாவது அதிகாரமான, 'கடவுள் வாழ்த்து' நம்மால் உருவான, முதல் கடவுள் கூறு ஆன தமிழை வாழ்த்துவதற்கு...

May 1, 2014

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா?

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-6

அன்பு குறித்து வேறு ஒரு களத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரைக்கான கருவை என் நினைவில் விதைத்தவர் என் எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் தாதோதரன் ஐயா அவர்கள். இந்த விடையில் என் வாழ்க்கை நிகழ்வு இணைந்துவிட்ட காரணம் பற்றி...

May 1, 2014

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 

இந்த...

May 1, 2014

அறிவு மலைப்பதற்கு ஆனதல்ல! அதன் ஆழத்தையும் அதன் அகலத்தையும் புரிந்து கொண்டாடுவதற்கானது.

வடநாட்டில் இருந்து, தமிழ்நாட்டு ஆழஅறிவு வேலைகளுக்குத் திரண்டுவரும் ஆழஅறிவனரைச் சாட்சியாக்கி, இந்தியாவில் அகலஅறிவில் பயணிப்பதில் பேரளவினர் தமிழ்மக்களே என்கிற நிலையில், இந்திய ஒன்றியத்தின் மேலண்மையைத் தமிழ்நாடு விரைவில் கைப்பற்றும் என்பதைப் புரிந்து கொள்ள...