May 1, 2014

மக்கள் கேள்வி! வரும் சனி,ஞாயிறு கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவாரா? கொரோனா குறுவித் தொற்றில் கமல்

நடிகர் கமல்காசனுக்கு கொரோனா குறுவித்தொற்று. கொண்டாடிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல். இந்த நிலையில், வரும் சனி,ஞாயிறு  கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றுவாரா என்பது மக்கள் கேள்வியாக...

May 1, 2014

இயக்குநர் ஞானவேல் அறிக்கை! ஜெய்பீம் படத்தின் சர்ச்சையை, முற்றாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கவகைக்கு

இயக்குநர் ஞானவேல், தனக்குத் தனிப்பட்ட மனிதரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ இழிவுபடுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் அறிக்கை...

May 1, 2014

பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது! புன்னகை அரசி சினேகாவின் புகார்

புன்னகை அரசி சினேகாவின் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி விட்டதாக அறிய முடிகின்றது. இந்தச் செய்தி இன்றைய பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல்...

May 1, 2014

கடைசி விவசாயி திரையரங்க வெளியீடாம்!

கதைத்தலைவராக முதியவர் நல்லாண்டி நடித்த, கடைசி விவசாயி திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் திரையரங்குகளில்...

May 1, 2014

யாருக்கு சம்பளம் அதிகம்! விஜய் தொலைக்காட்சி நடிகைகளில்

தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சின்னத்திரையில் பேரறிமுகமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் நடிகைகள் சம்பளம் குறித்த தகவலுக்கானது இந்தக் கட்டுரை.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த காலங்களில்...

May 1, 2014

கணவரால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள வடஇந்திய நடிகை பூனம் பாண்டே!

நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை...

May 1, 2014

ஒரு பார்வை! விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான ஜகமே தந்திரம்


ஜகமே தந்திரம் படத்தின் சிவதாஸ் என்கிற பாத்திரம், கடைசியாக உதிர்க்கும்.. 'துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இந்த வரிதான் படத்தின் உண்மையான தலைப்பாக இருக்க...

May 1, 2014

வியந்த பார்வையாளர்கள்! இன்றைய பாரதி கண்ணம்மா அத்தியாயத்தை எழுதியது, வழக்கமான கதையாளராக இருக்க வாய்ப்பேயில்லை

கண்ணம்மா என் மனைவி என்று வெண்பாவை மிரளவைத்தார்  பாரதி என்றால்- இருவரும் (பாரதியும் கண்ணம்மாவும்) சேர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மகிழ்கின்றார் கண்ணம்மா- இன்றைய பாரதி கண்ணம்மா அத்தியாயத்தை எழுதியது, வழக்கமான கதையாளராக இருக்க...

May 1, 2014

சௌந்தர்யாவின் புதிய சமூகவலைதளச் செயலி! தமிழ் உள்ளிட்ட எட்டு இந்தியா மொழிகளில்

இந்தியாவின் முதல் சமூக வலைதள குரல் பதிவு செயலியான கூச்சலை, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யாவின் கூச்சல் (ஹூட்) என்கிற புதியவகை செயலி...