விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் போன்றோர் நடித்துள்ள படம்.
'நானும் ரௌடிதான்'.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில்...
புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம்
'மாலை நேரத்து மயக்கம்'.
கதையைச் செல்வராகவன் எழுதியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலில் 61 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2015-18-ஆம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
நடிகர்...
ஹஜ் பயணிகளிடம் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கன்னட நடிகை மரியா சூசைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடல் அழகியாக இருந்து கன்னட திரைப்படத்தில் நடிகையான மரியா சூசைராஜ், மும்பையில் உள்ள பரோமிதா என்பவருடன் சேர்ந்து...
தாகபூமி என்ற குறும்படம் கத்தி திரைப்படமாக எடுக்கப்பட்டதாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 5 பேர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான விசாரணை அக். 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்,...
நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே தனது ஆதரவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை விஜயகாந்த் அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியின் செயல்பாடு மோசமாக உள்ளது. நகரத்தின் பிரதான...
மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.
ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில்...
ஒரே குடும்பமாகத் திகழும் நடிகர் சங்கத்துக்குள் பிளவை உண்டாக்குகிறார் விஷால் என்று நடிகர் சிம்பு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம்,
நான் பதினான்கு வயதிலிருந்து நடிகர் சங்கத்தில்...
ஐந்து வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜஸ்பா நவம்பர் 2011-ல் ஐஸ்வர்யா ராய்க்குக் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது ஜஸ்பா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சஞ்சய் குப்தா இயக்கியுள்ள இந்தப்...