16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் ஹிந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால்,...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவிவந்தது. வடகொரியா மேற்கொண்ட சக்திவாய்ந்த அணு ஆயுதச் சோதனை, மொத்த உலகத்தையும் வியக்கவைத்தது. இந்த அணு ஆயுதச் சோதனையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா பல முறை எச்சரிக்கை...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிடிபட்டுள்ள தமிழக விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய எல்லையில் போக்கு காட்டி சுற்றித்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் எல்லையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்குவதாக நேற்று அதிகாலை, பாக்கின்...
14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நேற்று காலை 3.30 மணிக்கு நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படையினர்...
14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படையின் தாக்குதல்களை அடுத்து:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி...
14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓமன் நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் உலக நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஓமன் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம்...
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்மைத்துவம் ஆனதும், பிடல் காஸ்ட்ரோவால் விடுதலை பெற்றதுமான கியூபா, தனது புதிய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான பொது வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியிருக்கிறது.
இந்திய நேரப்படி இன்று...