May 1, 2014

சீனா மருத்துவ நீட்டில் இயந்திரமனிதன் முதல் மதிப்பெண்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீனாவில் மருத்துவர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இயந்திரமனிதன் சாதனை படைத்துள்ளது.

May 1, 2014

ரஷ்ய இளைஞர் ஒருவர் கடந்த பிறவியில் செவ்வாய் கோளில் வசித்ததாக சொல்லி வருகிறார்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறி வருகிறார்.

May 1, 2014

அருணாச்சல பிரதேசத்திற்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அருணாசல பிரதேசத்துக்கு முந்தா நாள் சென்றார். இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அஞ்சா மாவட்டம் கபிது என்ற...

May 1, 2014

மர்மநபர் நடமாட்டத்தால் அமெரிக்க வெள்ளை மாளிகை தற்காலிக மூடல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மனைவி மெலானியாவுடன் ஆசிய சுற்றுப்பயணம் கிளம்பினார். இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

May 1, 2014

புதிது புதிதாக வாங்கி மகிழ்வோருக்கான மூன்றுவகை சியோமி மிடுக்குப் பேசிகள்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரே ஒரு செல்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு அது பழுதாகிற வரை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு சாரர்.

May 1, 2014

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலி முடங்கியது

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபலமான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனதாகச் சொல்லப் படுகிறது.

May 1, 2014

சியோமியின் 31நாட்களில் ஒரு கோடி மிடுக்குப்பேசிகள்! ஈடுஇணையற்ற சாதனை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன மிடுக்குப்பேசி நிறுவனமான சியோமி கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மிடுக்;குப்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின்...

May 1, 2014

200பேரை பலிகொண்ட வடகொரியாவின் அணுகுண்டு சோதனை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த மாதத்தில், வடகொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை காரணமாக, சுரங்கம் இடிந்துவிழுந்ததில் 200 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

May 1, 2014

நாடுகளுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டை கண்ணியமாக சீனா தொடரும்: சீனா

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ஆறு பிரம்மபுத்திரா. இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அஸ்ஸாம், மேகாலயா வழியாக...