31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம்...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது.
இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில்...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் என ஈரான் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம்...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது....
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில், கொழும்பு மாநகர அவை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா அகவை40 சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி சிகிச்சை வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பணக்காரர்கள் பட்டியலில், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும்,...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம பெரியாரைப் போல- கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
டவாவோ நகரில் தொழில்நுட்பம்...