சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் பிரபல உணவகம் சரவண பவன் செயல்பட்டு வருகிறது....
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவில், கட்சி மாவட்டப் பேராளரைக் கன்னத்தில் அறைந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டியால், அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு, அறவழியில் போராட்டம் நடத்தியதைக் கண்டு. தமிழக அரசு மட்டுமல்ல. பா.ஜ.க...
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதுபற்றி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், செயலாளர் வடிவேல் ஆகியோர் கூறியதாவது:
சல்லிக்கட்டு விவகாரத்தில் நடுவண் மோடி அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டிருக்கிறது. நடுவண் அரசு மிரட்டியும், நிர்பந்தித்துமே மாநில அரசை பணிய வைத்துள்ளது: என திருமாவளவன் தெரிவித்தார்.
...
மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தைச் சமூக விரோதிகள் திசை மாற்றியதாகவும் காவிரி முல்லைபெரியாறு சிக்கல் தொடர்பாகவும் முழக்கமிடப்பட்டதாகவும் சட்டமன்றத்தில் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு...
நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான மானியத்தை நிறுத்த நடுவண் அரசு முடிவு செய்திருப்பத்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...