விவசாயிகள் நலன் காக்க இன்று அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகள் முன்னெடுத்த தமிழக முழுஅடைப்பு மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.
பொதுவாக அகில இந்திய அளவில் நடக்கும் முழு அடைப்பு அல்லது தமிழகத்தில்...
இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
கோகுலம் சிட் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட் நிதி...
பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் டிடிவி தினகரனும் நீடிப்பார்கள் என்று தங்கதமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்
சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்க...
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியுடன் இணைவதை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர்...
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல்...
தேச துரோக வழக்கில் தண்டனை கிடைத்தால் அதனை ஏற்று சிறை செல்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எதையும் மறுக்க மாட்டேன், பிணையிலும் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
...
வேளாண்பெருமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஏப்ரல் 25ல் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க., தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை அண்ணா...