இன்று நடத்தப்படும் சல்லிக்கட்டு நிகழ்ச்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த...
தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கணக்கை தெளிவாக வரையறுத்த முதல் மாந்தன் தமிழன் என்ற பெருமிதத்தோடு 5119வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில்...
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் வெப்பச்சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய...
விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள, சென்னைக்கு வரும் தண்ணீர் குழாய்களை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும்.
இதனால் சென்னையில் குடிநீருக்கும்,...
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
...
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, நடுவண் அமைச்சர் பொன்னாரைப் பார்த்து கேரளா நம்பூதிரிகளே அதிர்ச்சியடைகின்றனர் என்று திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனும், நடுவண் அமைச்சர் பொன்....
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து, இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பெண்கள் மீது, காவல்துறை தடியடி நடத்தியது குறித்து இரண்டு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று, திருப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனித...