Show all

தமிழகமுதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு பயப்படாது: அமைச்சர் மகிந்த அமரவீர.

இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு பயப்படாது. எல்லை மீறி வந்து மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.