உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான். நடப்பாண்டு தொடக்கத்தில் இலங்கையின் பணவீக்கம் 14.2 விழுக்காடக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக வெனிசுலா அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடையம் வெளியாகியுள்ளது.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,203.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.