Show all

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள தாக்குதல் சம்பவங்களில் பிரான்சில் 158பேர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 7 இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு  தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 158 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக பிரான்சில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு பற்றிய வீடியோ வெளியாகியிருக்கிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.