Show all

நைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுவரை பல தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள போகாஹரம் தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அம்மாகாணத்தின் அதிபர் எல் ரூக்பாய் கூறுகையில், இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க மக்கள் பொது இடங்களில் அதிகம் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.