22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் அவர்கள், தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் ஆசிரியர் ஒருவர் ஆளுநருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறார். அழகான செம்மொழியான தமிழைக் கற்பதன் மூலம், இனிமையான தமிழ் மக்களைத் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.