ஜல்லிக்கட்டு நடத்த நடுவண் அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும்
என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்
கூறியுள்ளார். மேலும் அவர், ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பா.ஜ., முயற்சி
மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர பரிசீலனை செய்ய
வேண்டும் என கூறினார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.