Show all

நள்ளிரவு நேரங்களில் கூட விழித்திருந்து பேய் படம் பார்ப்பாராம் ரெஜினா

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பேயாக ரெஜினா நடித்து இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இவருக்கு பேய் பயம் கிடையாதாம். நள்ளிரவு நேரங்களில் கூட விழித்திருந்து பேய் படம் பார்ப்பாராம். ரெஜினா தற்போது, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்,’ ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஒரு பேய் படத்தில் நடிக்க இவர் ஆர்வமாக இருக்கிறாராம்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.