முதல்வர் செயலலிதா அவர்கள் இராதகிருட்டினா நகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டிட்டு வென்ற முதல்வர் செயலலிதா அவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினராகப்பொறுப்பேற்கிறார். இன்று காலை கோட்டைக்கு வந்து சட்டமன்ற அவைத்தலைவர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராகப்பொறுப்பேற்கிறார்.
அதனைத்தொடர்ந்து அதானிகுழும நிறுவன பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். பின்னர் விமானம் கோவைக்கு வந்து கொடநாடு செல்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.