05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பதவி காலம் 24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 புதன் கிழமை அன்றுடன் (08.01.2020) முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில், முகநூலில் நேரலைப் பதிவு செய்து கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளி:
தனக்காக வாதாட இருந்த வழக்கறிஞரை நீக்கியுள்ளார். அவர், தானே வழக்கில் வாதாட உள்ளார் என்று தகவல்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் கிழக்கு மாநில அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால்,...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல், இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா செனட் உறுப்பினரான புரேசர் அன்னிங் வெளியிட்ட...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்து நேரப்படி நேற்று மதியம் 1.45 மணியளவில் ஆயுதத்துடன் மர்ம நபர் ஒருவர் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதிக்குள் நுழைந்து கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதே போன்று லின்வுடன்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் வாழும் புவியை வேகமாக சூடடையச் செய்யும் முறைகேட்டில் உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பற்று ஈடுபட்டு வருகின்றன.
அவைகள் முறையே 1.காடுகள் அழித்தல் 2.மலைகளை அழித்தல் 3.ஏராளமாக மணல் அள்ளி ஆறுகளை அழித்தல் 4.பாதுகாப்பு இல்லாமல்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் அறுவருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின் கிரிக்கெட் பயணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய காணொளி, உலகம் முழுவதும்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தடை விதித்து விட்டார்.
இந்தோனேஷியாவில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானதில், 189 பேர் பலியாகினர்....