ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், இந்தியாவின் 9 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இந்தத் திடீர் தாக்குதலுக்குத் தக்க பதிலடி...
சிறுமியாக இருந்தபோது வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட காது கேளாத, வாய் பேச இயலாத கீதா வரும் 26-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, வரும் 26-ம் தேதி கீதா...
பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுகிறது. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தலீபான்கள்...
வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அணு விஞ்ஞானிகள் ஹான்ஸ் கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ்.நாரீஸ் ஆகியோர் பாகிஸ்தானின் அணு ஆயுதக்குவிப்பு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
அதில், கடந்த 20...
இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை உண்மை என உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால், ராஜபட்சே பொன்சேகா, சிறீசேனா உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. பிரகடனப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்...
இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. அவை ஆய்வில் தெரியவந்து உள்ளது.
ஆண், பெண் விகிதம் குறித்து,
‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி பெற்றார்.
வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர்...
பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான்.
இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில்,
வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை...