29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உதவி செய்த...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று போகித்திருநாள்! மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் போகித் திருவிழாவை, தூய்மைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். விழாமல் இருப்பதற்கு விழா என்று, வணிக நோக்கத்தை சமுதாய நோக்கமாக முன்னெடுக்கும் உலகின் ஒரே...
பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...
விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய, துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, தாய் மொழிக் கல்வி கட்டாயத்தேவை. குறைந்தது உயர்கல்வி வரை மட்டுமாவது, தாய்மொழியில் படிக்க வேண்டும். இந்திய, மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் ஒரு கண்காட்சியை முன்னெடுத்திருக்கிறார்கள் சேலத்து மக்கள்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின்...
இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. சிகிச்சை தோல்வி!” என்று ராஜாவை சூசகமாக பகடியாடியுள்ளார்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவினரின் தூண்டுதலால், தமிழக காவல் துறையால் கைது...
பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி. வெற்றி இடஒதுக்கீட்டுக்கு!
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி என்பவர் பதவியேற்க ஊரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடலூர்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முதன்மையாளர் பட்டியலில் அமைந்து வலம் வந்தவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி...